Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

கிராம்ஷியைப் பயன்படுத்தல்: ஒரு புதிய அணுகுமுறை (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)

கிராம்ஷியைப் பயன்படுத்தல்: ஒரு புதிய அணுகுமுறை (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)
-5 %
கிராம்ஷியைப் பயன்படுத்தல்: ஒரு புதிய அணுகுமுறை (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)
₹428
₹450
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
அந்தோனியோ கிராம்சி (1891-1937) இருபதாம் நூற்றாண்டில் சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் மிக முக்கியமான போராளிகளில் ஒருவர் சிந்தனையாளர்களில் ஒருவர், இத்தாலியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர். பாசிசச் சூழல்களில் இத்தாலியில் பணிபுரிந்தவர். இத்தாலியில் முசோலியின் ஆட்சி அவருக்கு 20 அண்டுகள் கடுஞ்சிறைத் தண்டனை விதித்தது.சிறைக்குள் முதுகெலும்பு முறிந்து நீண்டகாலம் படுக்கையிலேயே கழித்தார்.12 ஆண்டுகள் தண்டனைக்காலம் முடிவதற்கு முன்னதாக அவர் மரணமடைந்தார். சிறைக்குள் கிராம்சி எழுதிய தத்துவ அரசியல் குறிப்பேடுகள் "சிறைக்குறிப்பேடுகள்" (Prison Notebooks) என்ற தலைப்பில் அவரது மரணத்திற்குப் பிறகு வெளியாயின. 30 குறிப்பேடுகள், 3000 பக்கங்கள். அவை மார்க்சியம்,இத்தாலிய வரலாறு, பாசிசம் ஆகியவை குறித்தவை. மார்க்சிய சிந்தனைக்கு கிராம்சியின் முக்கியப் பங்களிப்புகளாகக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்: பொருளாதார நிர்ணயவாதத்திலிருந்து மார்க்சியத்தை விடுவித்து நெகிழ்வான செறிவான சூழலுக்குள் அதனை வழிநடத்தினார். பொருளாதார அரசியலுக்கு இணையாக மார்க்சியத்தின் பண்பாட்டு அரசியலுக்கு இடமளித்தார். முதலாளிய வர்க்கம் தனது மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக பொருளாதாரம், அரசியல், வன்முறை ஆகியவற்றை மட்டுமின்றி குடும்பம், கல்வி, மதம் போன்ற கருத்தியல் நிறுவனங்களையும் பயன்படுத்துகிறது வெகுமக்களின் கருத்தியல் பொதுப்புத்தி (Common Sense) எனும் வடிவில் அதனைப் பரப்புகிறது.
Book Details
Book Title கிராம்ஷியைப் பயன்படுத்தல்: ஒரு புதிய அணுகுமுறை (மார்க்சிய செவ்வியல் நூல்கள்) (gramsciyai-payanpaduththuthal-oru-puthiya-anugumurai)
Author மைக்கேல் ஃபிலிப்பினி (Maikkel Filippini)
Translator சே.கோச்சடை (Se.Kochchatai)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, மார்க்சியம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha