Menu
Your Cart

பாப்லோ நெரூதா கவிதைகள்..

பாப்லோ நெரூதா கவிதைகள்..
-5 %
பாப்லோ நெரூதா கவிதைகள்..
பாப்லோ நெரூதா (ஆசிரியர்), சுகுமாரன் (தமிழில்)
₹114
₹120
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பதின்மூன்றாம் வயது தொடங்கி அறுபத்தொன்பதாம் வயதில் மறையும்வரை கவிதையின் பேரூற்றாக இயங்கியவர். தூதர், அரசியல்வாதி, மக்கள் உரிமைக்காகப் போராடிய போராளி என பிற ஈடுபாடுகளுடன் செயல்பட்டவர்.எனினும் அவரது முதன்மையும் முழுமையுமான அக்கறை கவிதையாகவே இருந்தது.கவிதையைத் தனது செயல்பாடாக நம்பினார். வாழ்க்கையின் எல்லாத் தருணங்களையும் உயிரின் எல்லா சலனங்களையும் இயற்கையின் எல்லா வியப்புகளையும் வரலாற்றின் எல்லா நிகழ்வுகளையும் கவிதையால் எதிர்கொண்டார்.'மொழியில் மைதாஸ் அரசனைப்போன்றவர் பாப்லோ நெரூதா. அவர் தொட்ட எல்லாமும் கவிதையாக மாறியது' என்று கார்லோஸ் ஃபுவான்டிஸ் கூறுவதில் பெருமிதம் சார்ந்த மிகையிருக்கிறது.பொய்யில்லை. தனது சமகாலத் தலைமுறையைப் பாதித்தது போலவே மறைந்து முப்பதுக்கு மேற்பட்ட ஆண்டுகளான பின்னும் புதிய தலைமுறையினாரால் வாசிக்கவும் போற்றவும்படுகிறார் என்பதில் பெருமிதம் கொள்ள வாய்ப்பில்லாமலில்லை. - விமலாதித்த மாமல்லன்
Book Details
Book Title பாப்லோ நெரூதா கவிதைகள்.. (Pablo Neruda Kavithaigal)
Author பாப்லோ நெரூதா (Paaplo Neroodhaa)
Translator சுகுமாரன் (Sukumaran)
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 248
Category கவிதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பஷீர் நாவல்கள்வைக்கம் முகமது பஷீர் உலகை அதன் அனைத்துக் குறைகளோடும் நேசித்த அபூர்வமான கலைஞர்களுள் ஒருவர்.தீமை,சிருஷ்டியின் இன்றியமையாத இயங்கு பகுதி என்ற அவரது புரிதலாலும் ஒதுக்கப்பட்டவர்களோடும் குறிப்பாகக் கோமாளிகள் ,மடையர்கள்,திருடர்கள்,குற்றவாளிகள் என்று உலகம் கணிக்கும் மனிதர்களோடு தன்னை அடையாள..
₹561 ₹590
”வெல்லிங்டன்” யதார்த்த நாவல் வகையைச் சார்ந்தது.பலரும் தங்கள் முதல் நாவலை சுயவாழ்வை யும் சுய அனுபவத்தை யும் பின்னணி யாக கொண்டு எழுதியிருப்பது போலவே சுகுமாரனும் இந்நாவலை படைத்தளித் துள்ளார். ”வெல்லிங்டன்” என்னும் ராணுவ பயிற்சி மையம் இந் நாவ லுக்கு மையமாக இருந்தாலும் அதிலிருந்து கிளை பிரிந்து சென்று அங..
₹356 ₹375
வேழாம்பல் குறிப்புகள்’அந்திமழை’ இணைய இதழில் எழுதிய பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். கேரள அரசியல், பண்பாட்டைப் பற்றியும், மலையாள மொழி இலக்கியம், இலக்கியவாதிகள் பற்றியும் ஓர் தமிழ் இலக்கிய ஆர்வலனின் கண்ணோட்டம் இந்த கட்டூரைகளின் மையம்...
₹95 ₹100
கருணைத் தீவு’சுவிஸ் ராபின்சன் குடும்பம்’ என்ற சிறுவர் கதையை ‘கருணைத் தீவு’ என்று நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.இத்தகைய ஜோகன் டேவிட் வைஸ் தன்னுடைய நான்கு பிள்ளைகளுக்கும் சொல்லி வந்தார், பின்பே அது எழுதப்பட்டது. உண்மையில் முடிவுறதா இக்கதையை நான்கு பிள்ளைகளில் ஒருவரான ஜோகன் ரூடால்ப் நிறைவு செய்தார். இன்..
₹38 ₹40