Menu
Your Cart

குறிஞ்சிவேலன்

ஆல்ஃபா ஒரு சம்பிரதாயமான நாவல் அல்ல. அது வாழ்க்கை அனுபவங்களை விவரிக்கவில்லை மாறாக அனுபவத்தைத் தேடிச் சென்ற வாழ்க்கையை விவரிக்கிறது ஓர் ஆய்வுப் பொருளை விளக்குவது போல மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்துக்கு வாசகனை அழைத்துச் சென்று கடந்து வந்த பாதையைப் பற்றியும் உருவாக்கிய கருத்துருவங்கள் பற்றியும் ஆராய்..
₹143 ₹150
ஞான பீடம் விருது பெற்ற இரண்டாம் இடம் என்னும் இந்த மலையாள நாவல் 'கங்குலியின் பரதம்' மற்றும் ஜெயம் எனும் நூலில் கூறப்படும் மகாபாரதக் கதையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகும். அபரிமித கற்பனையும் மர்மங்களையும் உட்படுத்தாமல் மனிதனால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் வைத்து மனித குண இயல்புகளை கொண்ட கதாபாத..
₹304 ₹320
கடந்த நான்கு மாதங்களாகவே ஃபாத்திமா நிலோபர் என் உள்ளுக்குள் இருந்து கொண்டு எழுதிய படைப்புதான் இது. இந்த நாவலுக்கு என்ன பெயரிட வேண்டுமென்று கேட்டபோது அவளுக்கு எந்த வொரு சந்தேகமும் இல்லை. வெளி உலகத்துடன் எல்லா தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு, பார்ப்பதற்கும் கேட்பதற்கும் பேசுவதற் குமான உரிமைப் பறிக்கப்பட்..
₹166 ₹175
சேதுவின் பாண்டவபுரம், சந்தேகமில்லாமல் எழுத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு பெரும் சாதனை. ஒரு குறிப்பிட்ட ஒரு பெரும் சாதனை. ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு உருவாகும் ஒரு சூழ்நிலை, ஒரே சமயத்தில் யதார்த்தமாகவும் மாந்திரிக யதார்த்தமாகவும் இருவேறு பரிமாணங்கள் எடுக்கும் ஆச்சரியத்தை விளக்கவே முடியாது. எத்தனை மு..
₹190 ₹200
Showing 1 to 11 of 11 (1 Pages)