Menu
Your Cart

க.நெடுஞ்செழியன்

தமிழர் வாழ்வியலிலும் , இலக்கிய இலக்கண உரைகளிலும் ஆசீவகம் பெற்றுள்ள இடம் மகத்தானதாக உள்ளது. தமிழகப் பக்தி இயக்கங்களின் வரலாற்றில் ஆசீவகம் மையப் புள்ளியாக இருந்துள்ளது. சிவனியம் ஆசீவகத்தை அழித்தும் மாலியம் ஆசீவகத்தை அணைத்தும் வளர்ந்துள்ளன. தஞ்சை பெருவுடையார் கோவில் உள்ளிட்ட தமிழக சிவன் கோவில்கள் பெரும..
₹665 ₹700
திரு. க. நெடுஞ்செழியன் அவர்கள் 1944 ஜூன் 15 தஞ்சையில் பிறந்தார். தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழத்தில் பேராசிரியராக பணியாற்றிய இவர் முனைவர் பட்டம் பெற்றவர், சிறந்த எழுத்தாளரான "ஆசீவகமும் ஐயனார் வரலாறும்", "தமிழ் இலக்கியத்தில் உலகாயிதம்" போன்ற பதினெட்டு நூல்களுக்கும் மேல் எழுதியுள்..
₹380 ₹400
வைலகம் இன்று இந்து மதம் என்ற பெயரில் வெறியாட்டம் போட்டுக் கொண்டுள் ளது, பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு, கருமக் கோட்பாட்டை வலியுறுத்துதல் போன்றவற்றின் வாயிலாகப் பார்ப்பனியத்தின் கீழ் இவ்வுலகை வைத்து ஆளும் கக்கியலாக வைதிகம் தோற்றம் கொண்டபோதே அதை எதிர்த்த இயக்கங்களாகச் செயல்பட்டவை புத்தம், சைனம், ஆசீவ..
₹48 ₹50
பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள் தொடர்ந்து வேதியத்திற்கு எதிரான தமிழியக் கூறுகளைக் கண்டு ஆய்வுலகில் பரப்பி, வேதியத் தாக்கத்திலிருந்து தமிழ்ப் பெருமக்களைக் காக்கும் தொண்டாற்றி வருபவர். ஆசீவகமென்னும் தமிழர் மெய்யியற் பள்ளியைப் பற்றி விரிவாக ஆய்ந்து எடுத்துரைத்தவர். அவரது கருத்துக் கணைகள் எதிரிகளின்..
₹29 ₹30
தமிழ் வைணவ நெறியை ஆய்ந்த நூல்களுள் பேராசிரியர் ஹார்டி அவர்களின் விரகபக்தி எனும் நூலுக்கு இணையான நூல் ஒன்றை நான் இதுவரை பார்த்ததில்லை. வைணவம் குறித்த நண்பர். நெடுஞ்செழியனின் அருமையான கட்டுரையினைப் பயின்றபின்னர் பேராசிரியர் ஹார்டியைப் போன்ற ஒரு நல்ல அறிஞர் தமிழகத்திற்குக் கிடைத்துள்ளார் என்று உறுதியாக..
₹67 ₹70
Showing 1 to 8 of 8 (1 Pages)