Menu
Your Cart

ஏயெம்

நிச்சயம் இந்த நாவலின் ஒருசில பாத்திரங்கள் ஒருசில சம்பவங்கள் தமிழ் நாவலுக்குப் புதியதாகவும் வாசிப்பவர்களின் மனதில் நீண்டு வாழும் எனவும் நம்புகிறேன். சிலருக்கு அழுகை வரவும், மனிதநேயம் பெருகவும் வாய்ப்புகள் உண்டு. அதேநேரம், வாழ்வை இன்னும் தீவிரமாக அணுகும்போக்கும் நடக்கலாம். ஆழ்ந்த அனுபவங்கள் நிறைய இருப..
₹270 ₹300
ஒரு நீர்ச்சொட்டு தெறித்தால் அதில் என்ன துல்லியம், ஒளி,தனித்துவம் இருக்குமோ, அது போன்ற நீர்ச்சொட்டுச் சிந்தனைகள் அடங்கியது இந்த நூல். நம் மேல் திணிக்கப்பட்ட இந்தத் தனிமைக் காலத்தில், நம் மனதை ஒருமுகப்படுத்த 'வாழ்' வழிகாட்டும். அறியாமையால் பலியாகும் ஒவ்வொரு மணித்துளியையும் காப்பாற்றி, நம்பிக்கை என்ற ..
₹90 ₹100
வாழும் சூழலுக்கு ஏதோ ஒருவகையில் பயனாக இருக்க வேண்டும், புரிதல் ஏற்பட உதவ வேண்டும், வாழ்வை விரித்து - உயர்ந்தவைகளைப் பார்க்கத் துணைசெய்ய வேண்டும், அதன் சாத்திய திசைகளில் பயணமாக வேண்டும் என்கிற எண்ணங்கள்தான், ‘வாழ்வைப் போற்று'. நரம்புகளிலேறும் விஷக்கொடுமைபோல் வாழ்வின் ஆரோக்கியமான சிலவற்றையேற்றிக்கொண்..
₹90 ₹100
Showing 1 to 5 of 5 (1 Pages)