
-5 %
Available
பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் (பாகம் - 2)
ஜெகவீர பாண்டியனார் (ஆசிரியர்)
Categories:
தமிழர் வரலாறு
₹257
₹270
- Edition: 1
- Year: 2015
- Page: 344
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தோழமை
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்திய சுதந்திரத்துக்கு முதன்முதலில் வித்திட்டவர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவரது சரித்திரத்தை மக்கள் காலங்காலமாக தங்கள் கலை வடிவமான நாட்டுப்புறப் பாடல்கள், நாடங்கள் மூலம் ஞாபகப்படுத்திவந்த நிலையில், அதை இலக்கியமாக்கிய பெருமை பண்டிதமணி ஜெகவீரபாண்டியனாரையே சாரும். வீரபாண்டிய கட்டபொம்மனை திரைப்பட அளவிலும், சிறிய குறிப்புகளுடனான வரலாற்று நூல்கள் அடிப்படையிலும் மட்டுமே அறிந்த நமக்கு, ஆதி முதல் அந்தம் வரை கட்டபொம்மனின் வரலாற்றை அறிய இந்தநூலைப் படிப்பது அவசியமாகும். ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகம் வந்த கட்டபொம்மனின் முன்னோர், கட்டபொம்மன் ஜமீன் ஆன கதை, அவரது வீரச்செயல்கள், அவர் ஆங்கிலேயரை எதிர்க்கவேண்டிய கட்டாயச் சூழல், ஆங்கிலேயரின் சூழ்ச்சிகளுக்கு இடையே, அண்டை ஜமீன்களின் துரோகத்துக்கு ஆளாகி தூக்குத்தண்டனையை முத்தமிட்ட நிலை என அனைத்தையும் காவிய வடிவில் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஜெகவீரபாண்டியனார்.
Book Details | |
Book Title | பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் (பாகம் - 2) (Panjalanguruchi veera sarithiram (Part - 1)) |
Author | ஜெகவீர பாண்டியனார் |
Publisher | தோழமை (thozhamai) |
Pages | 344 |
Published On | Aug 2015 |
Year | 2015 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | தமிழர் வரலாறு |