இலேசாகக் கவிச்சி நாற்றம் வீச, மெலிதாக
இலை நரம்புகள் போல் ஓடும் ரத்த
நாளங்களை வெளிக்காட்டியபடி
முத்துவேலின் கவிதைகள் வாழ்க்கையை
மிக வைராக்கியத்துடன் பேசுகின்றன..
₹67 ₹70
ஆதிமனிதனின் குகை ஓவியங்கள் தொடங்கி மனிதகுல போராட்டமே வடிவமைக்கப்படுகிறது. கதை, கவிதை, நாவல் என முத்துவேலுக்கு அவனது வலுவான தோள்களில் இடியெனச் சரிந்த அவமானத்துக்குரிய, புறக்கணிக்கப்பட்ட, பசியுமான துயர் மிக்க வாழ்க்கையை எழுதவேண்டிய நிர்ப்பந்தம்.ரணப்பட்ட காயங்களில் கசியும் ரத்தக்கீறலாய் பதியப்பட்டிருக்..
₹95 ₹100
Showing 1 to 2 of 2 (1 Pages)