Menu
Your Cart

மீராவின் கைக்கடல்

மீராவின் கைக்கடல்
-5 %
மீராவின் கைக்கடல்
முத்துவேல் (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆதிமனிதனின் குகை ஓவியங்கள் தொடங்கி மனிதகுல போராட்டமே வடிவமைக்கப்படுகிறது. கதை, கவிதை, நாவல் என முத்துவேலுக்கு அவனது வலுவான தோள்களில் இடியெனச் சரிந்த அவமானத்துக்குரிய, புறக்கணிக்கப்பட்ட, பசியுமான துயர் மிக்க வாழ்க்கையை எழுதவேண்டிய நிர்ப்பந்தம்.ரணப்பட்ட காயங்களில் கசியும் ரத்தக்கீறலாய் பதியப்பட்டிருக்கிற இவனது வரிகளில் என் கண்ணீரும் படிந்து இன்னமும் காயங்களின் வலியை அதிகப்படுத்திவிடக் கூடாதே என்ற கவனத்தோடு எழுதுகிறேன் .இவனது துயர்கள் இனி இதற்கு மேல் ஒன்றும் நேராது மகனே எழுந்து வா என்று கைகொடுக்க வைக்கிறது. சாவைச் சுமந்தவனுக்கு இழப்பின் வேதனையை அறிந்தவனுக்கு கதை, கவிதை, பாட்டு, சினிமா எதுவானாலும் வெறிகொண்டு வேட்டையாடும் திறனை இவனுக்குள் விதைத்திருக்கிறது.
Book Details
Book Title மீராவின் கைக்கடல் (Meeravin kaikkadal)
Author முத்துவேல்
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Pages 96
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இலேசாகக் கவிச்சி நாற்றம் வீச, மெலிதாக இலை நரம்புகள் போல் ஓடும் ரத்த நாளங்களை வெளிக்காட்டியபடி முத்துவேலின் கவிதைகள் வாழ்க்கையை மிக வைராக்கியத்துடன் பேசுகின்றன..
₹67 ₹70
புயலும், மழையும் சுழன்றடித்து, உப்பங்காற்று வீசி, எப்போதும் சொத சொதப்பும் ஈரமும் கொண்டு, உப்புதேலி நொதித்தும் புளித்துமிருக்கிற கடலோரத்து ஊர்களிலும், அந்தக் கடலோரத்திலேயே திணை மாற்றமாகக் கிடக்கும் குன்றுக் காடுகளிலும், புயல் காற்றுக்கேற்ப இயைந்து அல்லாட்டத்துடன் வாழ்ந்திடும் மனிதர்கள் முத்துவேலின் க..
₹238 ₹250