Menu
Your Cart

எல்லாம் நன்மைக்கே: தந்தை பெரியார் எழுதிய இரங்கல் உரை

எல்லாம் நன்மைக்கே: தந்தை பெரியார் எழுதிய இரங்கல் உரை
-5 %
எல்லாம் நன்மைக்கே: தந்தை பெரியார் எழுதிய இரங்கல் உரை
பெரியார்/Periyar E.V.Ramasamy (ஆசிரியர்), சு.ஒளிச்செங்கொ (தொகுப்பாசிரியர்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் மறைந்த அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், ஆளுமைகள் குறித்து அவர் எழுதிய இரங்கல் அறிக்கைகள் மற்றும் உரைகளின் தொகுப்பு. பெரியார் தன் மனைவியின் மறைவின்போது எழுதிய இரங்கல் உரை உலக பிரசித்தம். மீண்டும் மீண்டும் படிக்கிறேன். மீளமுடியாது துடிக்கிறேன். அந்த அறிவுக் கிழவனுக்கும், அதை ஆவணமாக்கிய மூத்த பத்திரிகையாளர் ஒளிச்செங்கோ அய்யாவிற்கும் என் ஆயிரம் வணக்கங்கள்.
Book Details
Book Title எல்லாம் நன்மைக்கே: தந்தை பெரியார் எழுதிய இரங்கல் உரை (ellam nanmaikkea)
Author பெரியார்/Periyar E.V.Ramasamy
Compiler சு.ஒளிச்செங்கொ
Publisher தமிழ்வெளி | சால்ட் பதிப்பகம் (Tamizhveli | Salt Publications)
Pages 112
Published On Feb 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பெரியார் இன்றும் என்றும்(பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்):         இந்த புத்தகதின் பொருளடக்கங்கள்மதம்சமுதாயம்கடவுள்சாதிதத்துவம்பெண்பகுத்தறிவுபண்டிகைகள்திருமணம்பண்பாடுகலைகள்கல்விதேசியம்இயக்கங்கள்பொருளாதாரம்சமதர்மம்பொது நலம்தன் விளக்கம்ஆதி திராவிடர்நீதி கெட்டதுபுராணங்கள்..
₹750
ரயில்வே தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை..
₹9 ₹9
மே தினமும் தொழிலாளர் இயக்கமும்தொழிலாளி,  முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும். ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது...
₹14 ₹15
அறிவு விருந்துமக்களில் பலருக்கு ஆராய்ச்சி முயற்சியும், பகுத்தறிவும் இல்லாத காரணத்தால் கடவுள் என்னும் விஷயத்தில் மேற்கண்டவிதமான காரியங்களைப் பற்றியெல்லாம் யோசனை செய்து பார்ப்பதை விட்டுவிட்டு தனக்கே புரியாதபடி ஒன்றை நினைத்துக்கொண்டு, கடவுள் உண்டா இல்லையா” என்று கேட்பதும், “கடவுளை  ஒப்புக்கொள்கின்றாயா?..
₹38 ₹40