Menu
Your Cart

பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் (20 தொகுதிகள்)

பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் (20 தொகுதிகள்)
பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் (20 தொகுதிகள்)
Out Of Stock
பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் (20 தொகுதிகள்)
பெரியார்/Periyar E.V.Ramasamy (ஆசிரியர்), வெ.ஆனைமுத்து (தொகுப்பாசிரியர்)
FREE shipping* (within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
திருச்சி வே.ஆனைமுத்து அவர்களால் பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் நூல் மூன்று தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு, 01.07.1974 இல் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் வெளியிடப்பெற்றது. அதன் படிகள் விற்றுத் தீர்ந்தன. பல ஆண்டுகளாக அதன் படிகள் விற்பனைக்குக் கிடைக்கவில்லை. உலகு தழுவிய தமிழர்கள் இந்த நூலின் மறுபதிப்பு எப்பொழுது வெளிவரும் என்று ஆர்வமுடன் வினவியவண்ணம் இருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தந்தை பெரியார் பல காலம் எழுதியும் பேசியும் வந்த செய்திகள் உரிய வகையில் தொகுக்கப்பட்டு 2010 பிப்பரவரியில் வெளியிடப்பட்டன. 20 தொகுதிகளைக் (20 Volumes)கொண்டது. 100 பக்கங்கள் முதல் 675 பக்கங்கள் வரையிலான தொகுப்புகளாக மொத்தம் 9000 பக்கங்களைக் கொண்டுள்ளது.
Book Details
Book Title பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் (20 தொகுதிகள்) (Periyar)
Author பெரியார்/Periyar E.V.Ramasamy
Compiler வெ.ஆனைமுத்து
Publisher Marxist Periarist Communist Party (MPP Katchi) (Marxist Periarist Communist Party (MPP Katchi))
Pages 9000
Year 2009
Edition 1
Format Hard Bound
Category History | வரலாறு, பகுத்தறிவு, Sociology | சமூகவியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பெரியார் இன்றும் என்றும்(பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்):         இந்த புத்தகதின் பொருளடக்கங்கள்மதம்சமுதாயம்கடவுள்சாதிதத்துவம்பெண்பகுத்தறிவுபண்டிகைகள்திருமணம்பண்பாடுகலைகள்கல்விதேசியம்இயக்கங்கள்பொருளாதாரம்சமதர்மம்பொது நலம்தன் விளக்கம்ஆதி திராவிடர்நீதி கெட்டதுபுராணங்கள்..
₹750
ரயில்வே தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை..
₹9 ₹9
மே தினமும் தொழிலாளர் இயக்கமும்தொழிலாளி,  முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும். ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது...
₹14 ₹15
அறிவு விருந்துமக்களில் பலருக்கு ஆராய்ச்சி முயற்சியும், பகுத்தறிவும் இல்லாத காரணத்தால் கடவுள் என்னும் விஷயத்தில் மேற்கண்டவிதமான காரியங்களைப் பற்றியெல்லாம் யோசனை செய்து பார்ப்பதை விட்டுவிட்டு தனக்கே புரியாதபடி ஒன்றை நினைத்துக்கொண்டு, கடவுள் உண்டா இல்லையா” என்று கேட்பதும், “கடவுளை  ஒப்புக்கொள்கின்றாயா?..
₹38 ₹40