Publisher: எதிர் வெளியீடு
தொலைதூரப் பயணம் செய்து, கடல் கடந்த நாடுகளுக்கு எல்லாம் செல்ல வேண்டுமெனக் கனவு கொண்டிருந்தான் டாம். ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிப் பல போர்களில் பங்குபெற்று, புகழ்பெற்றவனாக நீண்ட நாள்கள் கழித்துத் திரும்ப வந்தால், அப்போது பெக்கி தன்னைப் பற்றி எந்த அளவிற்கு உயர்வாக நினைப்பாள் என்று கற்பனை செய்துபார்த..
₹315 ₹350
Publisher: பாரதி புத்தகாலயம்
வீட்டுக்கே தெரியாமல் டெலஸ்கோப் மாமாவோடு சுற்றித்திரிகிறான் ஸ்டான்லி. குரங்கு சண்டை, என பலவகை திரில் சாகசங்கள் நடுவே..
₹63 ₹70
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்த நூலில் ஆறு கதைகளைக் கொண்டு வந்திருக்கிறேன். இந்த கதைகளின் சொந்தக்காரன் நான் இல்லை. இவை நாட்டுப்புறக் கதைகள். கதைக்கட்டி வாழ்ந்த நம் முன்னோர்கள் கட்டிய கதைகள். வாய்மொழியாக சொல்லப்பட்டவை. பலரும் கேட்டு கேட்டு, பல தலைமுறைகளை கடந்து வந்த கதைகள். இந்தக் கதைகளை களத்திற்கு சென்று சேகரிக்கவில்லை. நான் ..
₹108 ₹120
Publisher: SINGGLEBEE VENTURES
அன்பு செய்வேன்
ஆசிர்வதிப்பேன்
இன்பம் தருவேன்
ஈகை வளர்ப்பேன்
உண்மை பேசுவேன்
ஊரைக் காப்பேன்
எதற்கும் அஞ்சேன்
ஏழ்மை ஒழிப்பேன்
ஐயம் கொள்ளேன்
ஒளியில் இருப்பேன்
ஓம்காரம் ஒலிப்பேன்
ஔடதம் கொடுப்பேன்..
₹89 ₹99
Publisher: பாரதி புத்தகாலயம்
நாடற்ற மனிதர்கள் இருக்கலாம். ஆனால் நாடோடிகளும் நாடோடிக் கதைகளும் இல்லாத நாடில்லை. பள்ளி ஆசிரியரான சுகுமாரன் தொகுத்துள்ள உலக நாடோடிக் கதைகள் இதற்குச் சான்று. உலகெங்கும் மனிதர்களின் அடிப்படை பிரச்சனைகள், ஆசைகள், முயற்சிகள் அற உணர்வுகள் ஒன்றாய் இருப்பதையும் இவை காட்டுகின்றன. ‘…யாவரும் கேளிர்!’..
₹54 ₹60
Publisher: பயில் பதிப்பகம்
குழந்தைகள் பூமியில் உதிக்கும் மாயாஜாலப் பூக்கள். அந்தப் பூக்களுக்குள் ஏராளமான விந்தைகள் ஒளிந்துள்ளன.தொப்பிக்குள்ளிருந்து முயலை வரவைப்பது போல, பூக்களுக்குள் ஒளிந்திருக்கும் வித்தைகளை எல்லோருக்கும் எடுத்துக்காண்பிக்க, மந்திரவாதி(Magician) தேவை. அத்தகைய மந்திரவாதிகள்தான் சிறார் எழுத்தாளர்கள..
₹200 ₹222
Publisher: வானம் பதிப்பகம்
தானேகாவும் தங்க மலையும்தமிழ்ப் பத்திரிகை உலகின் முன்னணி ஓவியர்களில் ஒருவர் முத்து. விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர். தமிழ் இந்து நாளிதழில் கார்ட்டூனிஸ்டாகப் பணிபுரிந்து வருகிறார்.கடந்த 20 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு கோகுலம், சந்தமாமா, சுட்டி விகடன், பத்திரிகைகளில் எழுதியும் வரைந்தும் வந..
₹45 ₹50
Publisher: வானம் பதிப்பகம்
மகேந்திரன் நல்ல நடிகன். ஆனால் அவனுக்கு வாய்த்ததெல்லாம் சேவகன் வேடங்கள்தான். ஓரமாக வந்து ஓரிரு வசனங்களைப் பேசிவிட்டுச் சென்றுவிடுவான். அவனுக்கும் நாயகனாக வேண்டும் என்று ஆசை இருக்காதா? மக்களின் கைத்தட்டல்களைப் பெறவேண்டும் என்று மனம் தவிக்காதா? மகேந்திரன் என்றைக்கும் சேவகன்தானா? அவனுடைய கனவுகளெல்லாம் ந..
₹27 ₹30