Menu
Your Cart

குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள்

கிளிமரம்
-9 %
குழந்தைகளுக்காக பிரபல மலையாள எழுத்தாளர் கிரேஸி எழுதிய கதைகளின் முதல் தொகுப்பு. குழந்தைகளின் கற்பனை உலகையும், அற்புதங்களையும் நெருக்கமாக தெரிந்து கொண்டு ரசிக்கும் படியாக ஒவ்வொரு கதையும் இருக்கிறது. இதை வாசித்து வளர்பவர்களுக்குத் தேவையான பாடங்களைச் சொல்கிறது. குழந்தைகள் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தக..
₹41 ₹45
குகைதேசக் குள்ளர்கள்
-10 %
குகை தேசத்து குள்ளர்கள் சிறார் நாவல் நிலாரசிகன் எனும் ராஜேஷ் வைரபாண்டியனின் முதல் நாவல். விறுவிறுப்பான நடையில் குழந்தைகளுக்கு பிடிக்கும்வகையில் நாவலை புனைந்துள்ளார். மாய உலகத்தில் குழந்தைகளைப் பயணிக்க வைப்பதுடன் , வாசிக்க வாசிக்க குழந்தைகளை அந்த உலகில் ஒருவராக மாற்றிவிடுவது இந்நாவலின் சிறப்பு . அவர..
₹90 ₹100
குட்டி இளவரசன்
-10 %
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. நூலிலிருந்து: “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்க..
₹54 ₹60
குட்டி இளவரசன்
Hot -10 %
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. நூலிலிருந்து: “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்க..
₹126 ₹140
குட்டிக் கடற்கன்னி
-10 % Out Of Stock
குட்டிக் கடற்கன்னிதூய்மையான அன்புக்காக மரணமில்லா வாழ்க்கையை துறந்த குட்டிக் கடற்கன்னியின் கதை இது. எல்லா கடற்கன்னிகளை போல அவளும் ஆழ்கடலிலேயே  வாழ்ந்துகொண்டிருக்கலாம் ஆனால், இதுதான் நமக்கு விதிக்கப்பட்டது என்று வாழ்வது  வாழ்க்கையாகாது, அதற்கு அப்பாலும் வாழ்க்கை இருக்கிறது என்று நினைத்தாள் குட்டிக் கட..
₹45 ₹50
குதுப்மினார்
-10 %
தெற்கு தில்லியிலிருக்கும் குதுப் மினார் 73 மீட்டர் உயரமுடையது; 5 நிலைகளைக் கொண்டது. 1192 முதல் 1503 வரை 300 வருடங்களுக்கு மேலாக அது சிறிது சிறிதாகக் கட்டப்பட்டது. அதனருகில் ஒரு திறந்தவெளி மசூதி உள்ளது. அதன் சுற்றுப் பாதை அங்கு முன்பிருந்த கோவில்களிலிருந்து எடுக்கப்பட்ட தூண்களால் அமைக்கப்பட்டது. அதனர..
₹135 ₹150
குரங்கு சொன்ன இரகசியம்
-9 %
கு. காந்தி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ஏற்கனவே ‘கருவேலங்காட்டின் கதை’, ‘மண்வாசம்’, ‘மழைச் சோறு’ ஆகிய சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துள்ளது. குழந்தைகளுக்கான முதல் சிறுகதை தொகுப்பு இது. ஆசிரியரா..
₹41 ₹45
குழந்தைகள் அறிவியல் உண்மைகளைக் கண்டடைய வேண்டும். நாம் வாழும் உலகம் பற்றி, இயற்கை பற்றி, எல்லாவற்றையும் பற்றி ஆதாரங்களுடன் விளக்குவது அறிவியல் ஆகும். இயற்கை தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஒருவர் படிக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. மருத்துவ விஞ்ஞானத்தை அனைவரும் படிப்பது அவசியமில்லை. அன்றாட வாழ்விற்க..
₹180
கேளு பாப்பா கேளு
-10 %
மொத்தம் 52 பாடல்கள் (அழகிய கோட்டோவியங்களுடன்) உதயசங்கரின் கவிமனம் குழந்தைகளின் மல உலகத்திற்குள் நுட்பமாக ஊருவிச் சென்றிருக்கிறது. குயிலக்காவிற்காக குட்டியான செடி ஒண்ணு வளர்க்கப்போகிற குட்டிப்பாப்பாவால் நம்பிக்கைகள் மலர்கின்றன. இமயமும் குமரியும் ஒன்றாகவே இரைந்தே செல்லும் புகை வண்டியை விழி மலரப்பார்க்..
₹36 ₹40
கேவலாதேவ் பறவைகள் சரணாலயம்
-10 %
ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பரத்பூரின் மகாராஜா ராஜா சூரஜ்மால் கேவலாநாத் கோயிலுக்கு அருகில் ஓர் அணையைக் கட்டுவித்துப் பறவைகளை ஈர்ப்பதற்கானச் சதுப்பு நிலத்தை உருவாக்கினார். 1850இலிருந்து பறவைகளை வேட்டையாடுதல் என்பது பணம்படைத்தோரிடையே பிரபலமான பொழுதுபோக்காக இருந்தது. 1976இல் இந்த இடம் பறவைகள் சரணால..
₹135 ₹150
Showing 61 to 72 of 209 (18 Pages)