Menu
Your Cart

ஆகாயத்தில் எறிந்த கல்

ஆகாயத்தில் எறிந்த கல்
-6 % Out Of Stock
ஆகாயத்தில் எறிந்த கல்
ஆதவன் தீட்சண்யா (ஆசிரியர்)
₹33
₹35
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

ஆகாயத்தில் எறிந்த கல்

இந்திய மரபில் உருவாக்கப்பட்டுள்ள புனிதங்கள் என்னும் மாயத்திரையை விலக்கி உண்மையைக் கண்டு சொல்லத் துணியும் ஒரு நெடும்பாதையில் ஆதவன் தீட்சண்யாவின் எழுத்துக்களும் இருக்கின்றன.

 

சாதியம் உருவாக்கியுள்ள கோபுரங்களைக் குடைசாய்ப்பதையும், உருவாக்கியுள்ள கற்பிதங்களை உடைப்பதையும் - ஆய்வுகளை சொல் முறையில் இயைந்து பேசும் இந்தக் கட்டுரைகள் வாசிப்பவரை ஆழங்களுக்கு அழைத்துச் செல்லும் படிக்கட்டுக்கள் பொருந்தியவை.

 

களப்பிரர்கள் யார் என்று பேசும்போதும், முக்கியமாக எமர்ஜென்சி காலத்தைப் பற்றிப் பேசும்போதும், பொதுவாக பேசிவிட்டுச் செல்வது என்பதைத் தவிர்த்து அறிவின் வெளிச்சத்தில் பகுத்தறிவின் பரப்பைக் காண்பிக்கும் தர்க்கங்களை முன்வைப்பவை இந்த எழுத்துக்கள்.

 

ஆதவனின் எழுத்துக்களை வாசிக்கும் பொழுது ஏற்கனவே புரிந்து வைத்திருக்கும் ஒவ்வொன்றும் தனக்குள் கலைக்கப்பட்டு சிதறிவிடுவதையும், பின்பு அவை மெல்ல ஒரு புதிய முறையில் அடுக்கப்படுவதையும் ஒருவர் உணரமுடியும். அதே நேரம், புதிய கேள்விகள் சிலவற்றையும் கண்டடைவார்.

 

இவைபோன்ற எழுத்துக்கள்தான் பண்பாட்டையும், வரலாற்றையும் விமர்சனப்பூர்வமாக கண்டுகொள்ளத் தூண்டுபவை.

 


Book Details
Book Title ஆகாயத்தில் எறிந்த கல் (Aagaayathil Erintha Kal)
Author ஆதவன் தீட்சண்யா (Aadhavan Dheetchanya)
Publisher வாசல் (Vaasal)
Pages 96
Year 2011
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது;..
₹76 ₹80
ஒசூர் எனப்படுவது யாதெனின்...... ஆனாலும் இது ஒசூரின் வரலாறல்ல. ஒசூரின் இன்றைய நிலை பற்றிய சித்திரமும் அல்ல, திட்டமிடுதலோ முன் தயாரிப்போ இன்றி ஒசூர் பகுதிக்கும் எனக்கும் உள்ள தொடர்புகள் குறித்து சொல்லத் தோன்றியதில் கொஞ்சத்தை சொல்லியிருந்தேன், அவ்வளவே, என்விகடன்.காம் இணைய இதழில் பத்து வாரங்கள் தொடராக எ..
₹81 ₹85
மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள்வியாபாரக்கருவியான தராக நீதிபரிபாலனத்தின் இலச்சினையாகவும் இருப்பது தற்செயலானதல்ல. வலுத்தின் பக்கம் சாய்வதற்கு நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது ஒருபோதும் தடையாய் இருந்ததில்லை. ஆகவே நீதியின் நம்பகம் தராசில் இல்லை. அது தராசைப் பிடித்திருப்பவர்களின் மனதில் இருக்கிறது..
₹48 ₹50
மீசை என்பது வெறும் மயிர்பெருமிதம் எனக் கருதி முன்னோர் செய்த தவறுகளைக் கொண்டாடுகிறவர்கள், அந்தத் தவறுகளுக்கான தண்டனைகளைச் சுமக்கும் வாரிசாகவும் தம்மை அறிவித்துக் கொள்வது தவிர்க்க முடியாதது------ ரிச்மாண்ட் ராஷ், சண்டே ரெவ்யூதடைசெய்யப்பட்ட நூல்களை வெளிக்கொணர்வதற்கான ஈஜின் நூலகம் இந்த நூலை வெளிக்கொண்டு..
₹190 ₹200