Menu
Your Cart

ஆதவன் தீட்சண்யா

ஆகாயத்தில் எறிந்த கல்இந்திய மரபில் உருவாக்கப்பட்டுள்ள புனிதங்கள் என்னும் மாயத்திரையை விலக்கி உண்மையைக் கண்டு சொல்லத் துணியும் ஒரு நெடும்பாதையில் ஆதவன் தீட்சண்யாவின் எழுத்துக்களும் இருக்கின்றன. சாதியம் உருவாக்கியுள்ள கோபுரங்களைக் குடைசாய்ப்பதையும், உருவாக்கியுள்ள கற்பிதங்களை உடைப்பதையும் - ஆய்வுகளை ச..
₹33 ₹35
இதுவொன்னும் பழய விசயம் இல்லீங் சாமீ....சாதி மறுப்பு, சாதியொழிப்பை முன்னிலைப்படுத்தி எழுதியும் இயங்கியும் வருகிற ஆதவன் தீட்சண்யாவின் மூன்றாவது கட்டுரை தொகுப்பு இது. சாதியம் உள்ளிட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிராக களத்திலும் கருத்தியல் தளத்திலும் குறுக்கீடுகளை நிகழ்த்துமாறு வாசகர்களைத் தூண்டும் வன்மையான கட..
₹143 ₹150
அச்சாவதற்கு முன்பு ஒரு நூலைப்பற்றி ஏதேனும் எழுதிச் சேர்த்துவிட்டால் அது முன்னுரை --/ அறிமுகவுரை / அணிந்துரை, அச்சான பிறகு எழுதினால் அது விமர்சனம் என்று இங்கு நிலவும் கேலியை முழுமையாக புறக்கணித்துவிட முடியாது. முன்னுரையில் எழுத்தாளர் தரப்புபோல (தரப்பாகவே அல்ல) வாசகரிடம் கோடுகாட்டி நகர வேண்டியிருக்கிற..
₹0
ஒசூர் எனப்படுவது யாதெனின்...... ஆனாலும் இது ஒசூரின் வரலாறல்ல. ஒசூரின் இன்றைய நிலை பற்றிய சித்திரமும் அல்ல, திட்டமிடுதலோ முன் தயாரிப்போ இன்றி ஒசூர் பகுதிக்கும் எனக்கும் உள்ள தொடர்புகள் குறித்து சொல்லத் தோன்றியதில் கொஞ்சத்தை சொல்லியிருந்தேன், அவ்வளவே, என்விகடன்.காம் இணைய இதழில் பத்து வாரங்கள் தொடராக எ..
₹81 ₹85
கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது;..
₹76 ₹80
ஜார் மன்னனும் கோல்வால்கரும் இணைந்து ஆளும் பிரதேசத்தில் நாம் எப்படி வாழ்வோம் வதைபடுவோம் போராடுவோம் என்கிற கற்பனை நியாயங்களை சித்திரங்களாய் கொண்டிருக்கும் கதைகளிவை பகடியை நம் சோர்வை போக்கும் ஆயுதமாக மொழியிலும் இலக்கியத்திலும் ஆழமாய்பாவித்து வரும் தோழர் ஆதவன் தீட்சன்யாவின் இச்சிறுகதைகள் போராடும் நமக்கே..
₹95 ₹100
கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும்துப்புரவு பணி கடவுளின் சேவை பணி என்றும் புண்ணியம் என்றும் ஒரு சாத்தான் - மோடி நமக்கு உபதேசம் பண்ணும் காலத்தில் வாழ்கிறோம் நாம்.ஆதவன்தீட்சண்யா-வின் இந்த கதை வெறும் கதை மட்டுமல்ல நமது சாதிய சூழல் நமக்கு சுமக்க தரும் கருமம் இது தான்...
₹10 ₹10
“கல்வி: மாநில உரிமை நூல் புதிய கல்விக் கொள்கையை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பவர்களின் கண்ணைத் திறக்கும்; எதிர்ப்பவர்களுக்கு கைவிளக்காகும்” “ஏன் கல்விக் கொள்கை மாநில அளவில் இருக்க வேண்டும்? தமிழ்நாட்டிற்கானக் கல்விக் கொள்கை எப்படி இருக்க வேண்டும்? என்ற கேள்விகளுக்கு தர்க்க அடிப்படையில் கருத்துக்கள் முன..
₹57 ₹60
எந்தவொரு சமரசத் தன்மைக்கும் ஆட்படாத படைப்பின் நீள அகல சதுர சாய்மானங்கள் கொண்ட வரையறை எதற்கும் சொறிந்து கொடுக்காத தனித்தன்மையுடன் வெளிப்படுவதே ஆதவன் படைப்புகளில் பொதுத்தன்மையாகவுமிருக்கிறது. சமூகத் தளத்தில் மதிப்பிடப்படும் தலித்துகளின் மீதான எல்லாவிதப் பார்வைகள் குறித்த நேர் கேள்வியாகவும் அது இருக்கி..
₹95 ₹100
தலித்திய பெரியாரிய மார்க்சீய இயக்கங்களின் பல்வேறு மட்டங்களில் நடைபெற்றுவரும் நுண்மையான அரசியல் விவாதங்களை பிந்தொடர்கிறவன் என்ற முறையில் நான் இந்நூல் வழியே வெளிப்படுத்திய கருத்துக்கள் எதன்மீதான தீர்ப்பும் அல்ல. விவாதத்திற்கான முன்குறிப்புகள் என்ற நிலையைக்கூட அவை எட்டாதிருக்கலாம். ஆனாலும் நான் பேசியிர..
₹185 ₹195
புராணம், இதிகாசம், புண்ணாக்கு, பருத்திக்கொட்டை என்று எதிலிருந்தாவது உருவியெடுத்து சாயம் போட்டு ஸ்டிக்கர் ஒட்டி பளபளவென புதுசு போலாக்கும் நுட்பத்தை நீ அறிந்துகொள்ளாத வரை, பழம்பெருமை வாய்ந்த இலக்கிய மரபில் ஒரு கதையைக் கூட உன்னால் எழுதவே முடியாது என்று யாரோவிட்ட சாபம் என்னை என்றென்றும் ஆசீர்வாதித்துத் ..
₹0
Showing 1 to 12 of 17 (2 Pages)