Publisher: ஆதி பதிப்பகம்
மெய்யென்பது ஒன்றுண்டு என்பதையே மறக்கடிக்கச் செய்வதற்கு ஒரு அரசியல் வழி செயல்படுகிறது. இரண்டும் இரண்டும் நாலுதான் என்கிற ஞாபகம் இருக்கும் வரையில் எவனும் வாயளவில் சொன்னாலும்கூட இரண்டும் இரண்டும் ஐந்து என்று ஏற்றுக்கொள்ளமாட்டான். பழைய ஞாபகம் மறைவதற்குச் செய்யப்படும் முயற்சிகளை ஆர்வெல் இந்நூலில் சற்று ப..
₹228 ₹240
Publisher: ஆதி பதிப்பகம்
நான் நினைத்தது சரியாயிற்று: கிழவன் சாராயத்தை வேண்டாமென்று சொல்லவில்லை. பானம் கிழவனது உற்சாகமின்மையை அகற்றி விட்டது என்பதைக் கவனித்தேன். இரண்டாவது கிளாஸ் பருக ஆரம்பித்ததுமே அவன் வாய்ப்பூட்டு கழன்றுவிட்டது. என்னை அடையாளங்கண்டு கொண்டான், அல்லது கண்டு கொண்டது போலப் பாவனை செய்தான். அப்புறம் அவன் எனக்குச்..
₹19 ₹20
Publisher: ஆதி பதிப்பகம்
எனக்கு என்ன நேர்ந்த எல்லாவிதமான வேடிக்கை நிகழ்ச்சிகளையும் நினைவுபடுத்த நான் முயல்கிறேன், ஏனெனில் நோயுற்ற சிறுமியை முறுவலிக்கச் செய்ய விரும்பினேன். மேலும், பேராசையுடனோ, தற்புகழ்ச்சியுடனோ, தலைகனத்துடனோ நடப்பது நல்லதல்ல என்பதை எனது சிறுமி புரிந்துகொள்ள விரும்பினேன். நான் எப்போதுமே அப்படி இருந்தேன் என்ப..
₹143 ₹150
Publisher: ஆதி பதிப்பகம்
தமிழ்ச் சமூக வரலாற்றில் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்குமான பகையும் முரணும் தொடர்ந்து நீடித்தே வந்திருக்கிறது. பிராமணர்களாய் அறிவித்துக்கொண்ட வந்து குடியேறிய ஆரியர்கள், இந்திய நிலப்பரப்பிலும் தமிழர் நிலப்பரப்பிலும் நிலைகொண்டிருந்த அரசியல் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு மொழித் தளங்களில் இருந்த யாவற்றையும்..
₹114 ₹120
Publisher: ஆதி பதிப்பகம்
அரசுக்காக! பிரான்சுக்காக! என்ற சொற்றொடர் - ரிஷ்லு காலத்தில். இன்று ரிஷ்லுக்களாகலாமா என்று மனப்பால் குடிக்கும் சிலரும் அடிக்கடி அரசுக்காக! நாட்டுக்காக! என்று பேசி, மக்களை மயக்கவும் உலகை ஏய்க்கவும் எதிர்ப்பை ஒடுக்கவும் முடியும் என்று நம்புகிறார்கள். நாட்டுக்காக! என்று கூறிக்கொண்டே, எந்த அக்கிரமம் செய்..
₹86 ₹90
Publisher: ஆதி பதிப்பகம்
மிதித்துப் பாழாக்கப்பட்டு விட்ட கறி வறுவலைப் பார்த்ததும் அவர் கணநேரம் திடுக்கிட்டுவிட்டார். நொடிப் பொழுதுக்கு அவர் மனத்துள் திடுமென ஓர் எண்ணம் தோன்றிற்று: உடனே அங்கிருந்து நழுவி வெளியே போய்விடுவது மேலல்லவா? ஆனால் இது கோழைத்தனமாகுவென அவர் முடிவு செய்தார். யாரும் தம்மைப் பார்க்கவும் இல்லை, தம்மீது சந்..
₹95 ₹100
Publisher: ஆதி பதிப்பகம்
சுப்பிரமணி இரமேஷின் கவிதைகளில் இருண்மையில்லை; மிகச்சிக்கலான மொழிப்பிரயோகம் இல்லை; அர்த்தங்கள் ஒத்திப்போடப்படுவதில்லை; சொற்பின்னும் மாயவலைகளில்லை. மிக எளிய மனிதர்களின் உளப்பாடுகளைக் கண்டுகொள்ளும் உள் ஆளாயிருந்து சூழலைக் காட்சிப்படுத்திக்கொண்டே செல்கிறார். மையத்தை நோக்கிச் சொற்களைக் குவிக்காமல் விளி..
₹76 ₹80
Publisher: ஆதி பதிப்பகம்
ஆரம்பத்தில் ஆந்திரேய் எபீமிச் உற்சாகமாய்த்தான் வேலை செய்தார், தினமும் மதிய உணவு நேரம் வரை நோயாளிகளைப் பரிசோதித்து மருந்து கொடுத்தும், அறுவை சிகிச்சை அளித்தும் வந்தார், தாய்மை மருத்துவம் கூட செய்தார். அவர் அக்கறையும் கவனமும் வாய்ந்தவர், நோய்களை - குறிப்பாய் பெண்கள் அல்லது குழந்தைகளின் நோய்களை - தேர்ந..
₹95 ₹100
Publisher: ஆதி பதிப்பகம்
சமூகத்தால் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வரும் பெண்கள், தலித்துகள், வண்ணார், விலைமகளிர், பழங்குடியினர் போன்றவர்களை உள்ளடக்கிய இலக்கியப் பிரதிகளின் மீதான எதிர்க்கதையாடல்கள்தான் இந்நூலின் பெரும்பான்மை கட்டுரைகளின் உள்ளடக்கம். இக்கட்டுரைகள் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டிருந்தாலும் மரபு, நவீனம் என இரண்டு ..
₹152 ₹160
Publisher: ஆதி பதிப்பகம்
கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு யாப்பருங்கலக்காரிகையைக் கற்பிக்க ஆரம்பித்தபோது, மாணவர்கள் காரிகை நூலின் அமைப்பினைக் கண்டு அச்சமுற்றனர். எனவே, எளிய குறிப்புகளுடனும் அட்டவணைகளுடனும் அவர்களுக்குக் கற்பித்தேன். எளிதாகப் புரிந்துகொண்டனர். யாப்பருங்கலக்காரிகையை எளிய வடிவில் தரவேண்டும் ..
₹228 ₹240
Publisher: ஆதி பதிப்பகம்
ஏறு தழுவுதல்பொருளியல் சுரண்டலை நோக்கமாகக் கொண்ட உலகமய ஒற்றைப் பண்பாட்டு மேலாதிக்கச் செயல்பாடுகளும் உள்ளூர் அடையாளங்களும் அழித்துவருகின்றன.அதன் ஒரு முயற்சிதான் ஏறு தழுவல் எனும் மடு தழுவல் பண்பாட்டின் மீதான இந்திய ஒன்றிய அரசின் தடை...
₹57 ₹60