Publisher: ஆதி பதிப்பகம்
எனக்கு என்ன நேர்ந்த எல்லாவிதமான வேடிக்கை நிகழ்ச்சிகளையும் நினைவுபடுத்த நான் முயல்கிறேன், ஏனெனில் நோயுற்ற சிறுமியை முறுவலிக்கச் செய்ய விரும்பினேன். மேலும், பேராசையுடனோ, தற்புகழ்ச்சியுடனோ, தலைகனத்துடனோ நடப்பது நல்லதல்ல என்பதை எனது சிறுமி புரிந்துகொள்ள விரும்பினேன். நான் எப்போதுமே அப்படி இருந்தேன் என்ப..
₹143 ₹150
Publisher: ஆதி பதிப்பகம்
தமிழ்ச் சமூக வரலாற்றில் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்குமான பகையும் முரணும் தொடர்ந்து நீடித்தே வந்திருக்கிறது. பிராமணர்களாய் அறிவித்துக்கொண்ட வந்து குடியேறிய ஆரியர்கள், இந்திய நிலப்பரப்பிலும் தமிழர் நிலப்பரப்பிலும் நிலைகொண்டிருந்த அரசியல் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு மொழித் தளங்களில் இருந்த யாவற்றையும்..
₹114 ₹120
Publisher: ஆதி பதிப்பகம்
ஏறு தழுவுதல்பொருளியல் சுரண்டலை நோக்கமாகக் கொண்ட உலகமய ஒற்றைப் பண்பாட்டு மேலாதிக்கச் செயல்பாடுகளும் உள்ளூர் அடையாளங்களும் அழித்துவருகின்றன.அதன் ஒரு முயற்சிதான் ஏறு தழுவல் எனும் மடு தழுவல் பண்பாட்டின் மீதான இந்திய ஒன்றிய அரசின் தடை...
₹57 ₹60
Publisher: ஆதி பதிப்பகம்
"ப. நடராஜன் பாரதிதாஸ் கவிதைகள் சமூகத்தின் மீது வெற்றுக்கோபமோ, வெறுப்புகளாகவோ வார்த்தைகளால் கோக்கப்பட்ட ஜாலவித்தைகளோ இல்லை. கூர் ஈட்டியில் குருதியைத் தொட்டு எழுதப்பட்டவைகளாக உள்ளன. ஒன்றைத் தேடும்போது எதுவும் இல்லையென்றால் மயிருமில்லை மத்தாங்காயமும் இல்லையென்பார்கள். இவரது கவிதைத் தொகுப்பில் இரண்டும் ..
₹95 ₹100
Publisher: ஆதி பதிப்பகம்
வாழ்வின் மீதிருக்கும் பற்றுதலிலிருந்து வீழ்ந்துவிடாமல் துணிவைத் தக்கவைத்துக் கொண்டு வாழ்கையை வாழ்வது தான் மகத்தான சவால். அதன் போக்கில் ஏற்றுக் கொண்டாலும் மனதில் துளிரும் தற்கொலை மனோபாவத்தை உடைக்கப் போராடும் ஒருவனின் கதையாகக் கூட இருக்கலாம் இந்த "சா"...
₹114 ₹120
Publisher: ஆதி பதிப்பகம்
இந்த நாவலில் உள்ள தரவுகளும் குறிப்புகளும் நாவல் தளத்திலிருந்து கட்டுரை வடிவத்துக்கும், பின் கட்டுரைத் தன்மையிலிருந்து நாவல் தன்மைக்கும் மாறுகிறது. அடுக்கடுக்கான படிமங்களால் நம்மை முன்னும் பின்னும் அசைக்கிறது. தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட மருத்துவ முறைகளை ஒரு வரலாற்று நாவலில் உள்புகுத்தும் சாத்..
₹428 ₹450
Publisher: ஆதி பதிப்பகம்
ஜீ.முருகன் சிறுகதைகள்கூர்ந்து கவனித்தால் நேரடியாகவும் மறைந்தும் பாலியல் வேட்கையின் பல பரிணாமங்கள் விரவிக் கிடக்கும் முருகனின் கதைகளில் அதன் அடிப்படை என்று சொல்லப்படிருக்கிற காதல் என்கிற மனம் சார்ந்த வஸ்து இல்லவே இல்லை என்பதை வாசகர்கள் ஆச்சரியத்துடன் கண்டுபிடிக்க முடியும். பாலியல் வேட்கையை இயல்பூக்கம..
₹304 ₹320
Publisher: ஆதி பதிப்பகம்
புத்தகத்தில் வழக்கத்துக்கு மாறாக எதுவும் நடக்கவில்லை கதை மாந்தர்கள் உயிரோடு, உடல் நலத்தோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றும் நேரவில்லை அப்துல்லாவுக்குக் காயம் பட்டதுதான் வித்தியாசம். ஆனால் காயங்களும் விரைவில் ஆறிவிட்டன. என்னுடைய நண்பர்கள் சிறப்பான அருஞ்செயல்களை இதுவரை ஆற்றவில்லை, தங்கள் சொந்த ஊருக..
₹143 ₹150
Publisher: ஆதி பதிப்பகம்
தமிழ் நாவலின் முதல் கட்டப் படைப்பாளிகளான மாயூரம் வேதநாயகம் பிள்ளை, சு.வை.குருசாமி சர்மா, ராஜமைய்யர், அ.மாதவையா உள்ளிட்டோரின் நாவல்கள் குறித்து ஏற்கெனவே எழுதிய சுப்பிரமணி இரமேஷ், அதன் தொடர்ச்சியாகப் புதுமைப்பித்தன், தொ.மு.சி. ரகுநாதன், ப.சிங்காரம் போன்றோரின் நாவல்களைச் சமகால உரையாடலுக்கு உட்படுத்தி இ..
₹209 ₹220
Publisher: ஆதி பதிப்பகம்
"சப்பரம் தூக்குகிறவன் வலி உற்சவ மூர்த்திகளுக்குத் தெரிவதில்லை"
"காடுகளை உல்லாசபுரியாக மாற்ற நினைத்ததுதான் மனிதன் செய்த மாபெரும் தவறு"
"நம் மூதாதையர்கள் பட்டாடை உடுத்தினார்கள் என்கிற உண்மை நம் அம்மணத்தை மறைக்காது".
"புலம்பெயர்வது விலங்குகள் அல்ல. பசியும், தாகமும்".
"உங்கள் கைகளில் எனக்கெதிரான ஆயு..
₹428 ₹450
Publisher: ஆதி பதிப்பகம்
"மூன்று ஆண்டுகள்" கதை பூர்ணத்துவம் அடையாத காதலை வருணிக்கிறது. மாபெரும் ருஷ்ய எழுத்தாளரான அந்தோன் சேகவ் 1895ஆம் ஆண்டில் இந்தக் கதையை எழுதினார். இது அவருடைய மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாகும்...
₹143 ₹150