Publisher: ஆதி பதிப்பகம்
நான் நினைத்தது சரியாயிற்று: கிழவன் சாராயத்தை வேண்டாமென்று சொல்லவில்லை. பானம் கிழவனது உற்சாகமின்மையை அகற்றி விட்டது என்பதைக் கவனித்தேன். இரண்டாவது கிளாஸ் பருக ஆரம்பித்ததுமே அவன் வாய்ப்பூட்டு கழன்றுவிட்டது. என்னை அடையாளங்கண்டு கொண்டான், அல்லது கண்டு கொண்டது போலப் பாவனை செய்தான். அப்புறம் அவன் எனக்குச்..
₹19 ₹20
Publisher: ஆதி பதிப்பகம்
எனக்கு என்ன நேர்ந்த எல்லாவிதமான வேடிக்கை நிகழ்ச்சிகளையும் நினைவுபடுத்த நான் முயல்கிறேன், ஏனெனில் நோயுற்ற சிறுமியை முறுவலிக்கச் செய்ய விரும்பினேன். மேலும், பேராசையுடனோ, தற்புகழ்ச்சியுடனோ, தலைகனத்துடனோ நடப்பது நல்லதல்ல என்பதை எனது சிறுமி புரிந்துகொள்ள விரும்பினேன். நான் எப்போதுமே அப்படி இருந்தேன் என்ப..
₹143 ₹150
Publisher: ஆதி பதிப்பகம்
தமிழ்ச் சமூக வரலாற்றில் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்குமான பகையும் முரணும் தொடர்ந்து நீடித்தே வந்திருக்கிறது. பிராமணர்களாய் அறிவித்துக்கொண்ட வந்து குடியேறிய ஆரியர்கள், இந்திய நிலப்பரப்பிலும் தமிழர் நிலப்பரப்பிலும் நிலைகொண்டிருந்த அரசியல் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு மொழித் தளங்களில் இருந்த யாவற்றையும்..
₹114 ₹120
Publisher: ஆதி பதிப்பகம்
மிதித்துப் பாழாக்கப்பட்டு விட்ட கறி வறுவலைப் பார்த்ததும் அவர் கணநேரம் திடுக்கிட்டுவிட்டார். நொடிப் பொழுதுக்கு அவர் மனத்துள் திடுமென ஓர் எண்ணம் தோன்றிற்று: உடனே அங்கிருந்து நழுவி வெளியே போய்விடுவது மேலல்லவா? ஆனால் இது கோழைத்தனமாகுவென அவர் முடிவு செய்தார். யாரும் தம்மைப் பார்க்கவும் இல்லை, தம்மீது சந்..
₹95 ₹100
Publisher: ஆதி பதிப்பகம்
சமூகத்தால் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வரும் பெண்கள், தலித்துகள், வண்ணார், விலைமகளிர், பழங்குடியினர் போன்றவர்களை உள்ளடக்கிய இலக்கியப் பிரதிகளின் மீதான எதிர்க்கதையாடல்கள்தான் இந்நூலின் பெரும்பான்மை கட்டுரைகளின் உள்ளடக்கம். இக்கட்டுரைகள் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டிருந்தாலும் மரபு, நவீனம் என இரண்டு ..
₹152 ₹160
Publisher: ஆதி பதிப்பகம்
ஏறு தழுவுதல்பொருளியல் சுரண்டலை நோக்கமாகக் கொண்ட உலகமய ஒற்றைப் பண்பாட்டு மேலாதிக்கச் செயல்பாடுகளும் உள்ளூர் அடையாளங்களும் அழித்துவருகின்றன.அதன் ஒரு முயற்சிதான் ஏறு தழுவல் எனும் மடு தழுவல் பண்பாட்டின் மீதான இந்திய ஒன்றிய அரசின் தடை...
₹57 ₹60
Publisher: ஆதி பதிப்பகம்
"ப. நடராஜன் பாரதிதாஸ் கவிதைகள் சமூகத்தின் மீது வெற்றுக்கோபமோ, வெறுப்புகளாகவோ வார்த்தைகளால் கோக்கப்பட்ட ஜாலவித்தைகளோ இல்லை. கூர் ஈட்டியில் குருதியைத் தொட்டு எழுதப்பட்டவைகளாக உள்ளன. ஒன்றைத் தேடும்போது எதுவும் இல்லையென்றால் மயிருமில்லை மத்தாங்காயமும் இல்லையென்பார்கள். இவரது கவிதைத் தொகுப்பில் இரண்டும் ..
₹114 ₹120
Publisher: ஆதி பதிப்பகம்
கிருஷ்ண சந்தர் கதைகள் தொடாத பிரதேசங்களே இல்லை எனலாம். வெவ்வேறு கருப்பொருள்களை, வெவ்வேறு வடிவங்களை, யதார்த்த வடிவிலும் பரிசோதனையாகவும் எழுதிப் பார்த்திருக்கிறார். ரொமான்டிசத்தையும் உளவியலையும் சமூக அரசியலையும் தன் எழுத்தில், உலகத் தரமாக எழுதியவர். அவர் தன்னுடைய முற்போக்குத்தனமான எழுத்தை இரக்கத்துடனும..
₹181 ₹190
Publisher: ஆதி பதிப்பகம்
வாழ்வின் மீதிருக்கும் பற்றுதலிலிருந்து வீழ்ந்துவிடாமல் துணிவைத் தக்கவைத்துக் கொண்டு வாழ்கையை வாழ்வது தான் மகத்தான சவால். அதன் போக்கில் ஏற்றுக் கொண்டாலும் மனதில் துளிரும் தற்கொலை மனோபாவத்தை உடைக்கப் போராடும் ஒருவனின் கதையாகக் கூட இருக்கலாம் இந்த "சா"...
₹114 ₹120
Publisher: ஆதி பதிப்பகம்
பொதுமக்களால் பெரிதும் கவனிக்கப்படாத பேப்பர் போடும் வேலையைச் செய்து, அதன் நெளிவு சுளிவுகளை உணர்ந்து, அதனால் பாதிக்கப்பட்டு நசிந்த இருவரின் வாழ்வைத்தான் இந்நாவல் பேசுகிறது. பேப்பர் போடும் வேலைக்கு வருபவர்கள், பெரும்பாலும் பல வேலைகளில் ஈடுபட்டுப் பின்பு தற்செயலாக இவ்வேலைக்கு வந்தவர்களாக இருக்கிறார்கள்...
₹276 ₹290