Publisher: ஆதி பதிப்பகம்
"ப. நடராஜன் பாரதிதாஸ் கவிதைகள் சமூகத்தின் மீது வெற்றுக்கோபமோ, வெறுப்புகளாகவோ வார்த்தைகளால் கோக்கப்பட்ட ஜாலவித்தைகளோ இல்லை. கூர் ஈட்டியில் குருதியைத் தொட்டு எழுதப்பட்டவைகளாக உள்ளன. ஒன்றைத் தேடும்போது எதுவும் இல்லையென்றால் மயிருமில்லை மத்தாங்காயமும் இல்லையென்பார்கள். இவரது கவிதைத் தொகுப்பில் இரண்டும் ..
₹114 ₹120
Publisher: ஆதி பதிப்பகம்
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்குவர் சாதி குறித்த அறிவியல் சார்ந்த புரிதலை வழங்கும் இனவரைவியல் நூல் இது. தொழில் பொருளாதாரம் சார்ந்த வாழ்வியல் சிக்கல்களையும், அரசியலையும், கத்தோலிக்கத் திருச்சகையின் பங்களிப்பையும் அழமாகவும், திறந்த உள்ளத்துடன் ஆசிரியர் ஆராய்ந்துள்ளார்.- பேராசிரியர் ஆ.சிவசுப்பிமணியன்..
₹285 ₹300
Publisher: ஆதி பதிப்பகம்
பசியினால் களைத்துப் படுத்துத் துயிலும் புலியின் வாளை வேண்டுமானாலும் வளைத்து ஒடிக்கலாம். ஆனால் காதல் நோயில் சிக்கிக் கெண்டவனைத் தொந்தரவு செய்தால், அவன் புலியினும் சீறுவான், எதுவுஞ்செய்வான், எவர்க்கும் அஞ்சான் எதையுங் கருதான். ஆம்! இன்னமும் மனிதன் மாடமாளிகை கூட கோபுரத்தைவிட, மங்கையின் அன்பையே பெரிதென ..
₹76 ₹80
Publisher: ஆதி பதிப்பகம்
காவு தொகுப்பில் உள்ள கதைகள் சமீப ஆண்டுகளில் சிறுபத்திரிகைகளில் வெளியானவை. நல்ல கதைகள் எழுத விரும்பி ஆர்வ வேகத்தில் மோசமான கதைகளாக மாறிவிடுவதற்கான சந்தர்ப்பங்களை அனிச்சையாகத் தவிர்த்துவிட்ட கதைகளும்கூட. பால்நிலவன் கதைகள் பெரும்பாலும் வடதமிழகத்தைப் பிரதிபலிக்கிறது. மாறும் காட்சிகளுக்கான திரைச்சீலையாகவ..
₹133 ₹140
Publisher: ஆதி பதிப்பகம்
கிருஷ்ண சந்தர் கதைகள் தொடாத பிரதேசங்களே இல்லை எனலாம். வெவ்வேறு கருப்பொருள்களை, வெவ்வேறு வடிவங்களை, யதார்த்த வடிவிலும் பரிசோதனையாகவும் எழுதிப் பார்த்திருக்கிறார். ரொமான்டிசத்தையும் உளவியலையும் சமூக அரசியலையும் தன் எழுத்தில், உலகத் தரமாக எழுதியவர். அவர் தன்னுடைய முற்போக்குத்தனமான எழுத்தை இரக்கத்துடனும..
₹181 ₹190
Publisher: ஆதி பதிப்பகம்
நாகவல்லியின் கடிதம் முடிகிற நேரத்தில்தான், ஒரே மகனைக்கூட வீட்டைவிட்டு வெளியேற்றிவிடும் அளவுக்கு வைராக்கியம் கொண்ட சனாதனச் சீலர் குழந்தைவேல் செட்டியாரைத் தாழையூர் சத்சங்கம் பாராட்டிக் கொண்டிருந்தது. ஊர்வலமாக அவர் அழைத்துச் செல்லப்பட்டபோது, அவருடைய எதிரிலே, நாகவல்லியும், பழனியும் கைகோர்த்துக் கொண..
₹57 ₹60
Publisher: ஆதி பதிப்பகம்
என் மனக் குறையைத் தீர்க்க யார் முன்வருவார்கள்? ஒரு சமயம் எனது ஆழ்ந்த இருதயப் பூர்வமான காதல், சோமுவுக்குத் தெரிய நேரிட்டால், என்னை மகிழ்விக்க இசைவாரோ? ஆனால் எப்படி அவரிடம் என் காதலைத் தெரிவிப்பது? மிகச் சாந்த குணசீலராகிய சோமு என்னைப் பற்றித் தவறாகக் கருதிவிட்டால் என்ன செய்வது? வீட்டிலே அம்மா அப்பாதான..
₹76 ₹80
Publisher: ஆதி பதிப்பகம்
தன் காதலைப்பற்றி ஒரு நாளாவது ஒரு வார்த்தையாவது அவளிடம் பேசியதும் கிடையாது. அவன் தன்னிடம் அப்படியே சொக்கிக் கிடக்கிறான் என்பதைக் கோமளம் தெரிந்து கொள்ளாமலும் இல்லை. அதனைத் தடுக்கவும் இல்லை. மாறாக, வேண்டுமென்றே அதனை வளர்த்தாள். தன் அழகைக் கொண்டு அவனை அறிவிலியாக்கினாள். தன் பிரகாசத்தால் அவன் கண்களை மங்க..
₹67 ₹70
Publisher: ஆதி பதிப்பகம்
படையலேற்க வன்னித் தெய்வம் நாகத்தில் ஊர்ந்து வந்ததை பல பக்தர்கள் கண்டதாய் மறுநாள் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. அது வன்னி நிலமெங்கும், இலங்கைப் பெருந்தீவெங்கும், அதனையும் தாண்டி அதன் சிறுதீவுகள் அடங்கிலும் பெருங்கதையாய் விரிந்து சென்றது...
₹133 ₹140
Publisher: ஆதி பதிப்பகம்
வாழ்வின் மீதிருக்கும் பற்றுதலிலிருந்து வீழ்ந்துவிடாமல் துணிவைத் தக்கவைத்துக் கொண்டு வாழ்கையை வாழ்வது தான் மகத்தான சவால். அதன் போக்கில் ஏற்றுக் கொண்டாலும் மனதில் துளிரும் தற்கொலை மனோபாவத்தை உடைக்கப் போராடும் ஒருவனின் கதையாகக் கூட இருக்கலாம் இந்த "சா"...
₹114 ₹120
Publisher: ஆதி பதிப்பகம்
பொதுமக்களால் பெரிதும் கவனிக்கப்படாத பேப்பர் போடும் வேலையைச் செய்து, அதன் நெளிவு சுளிவுகளை உணர்ந்து, அதனால் பாதிக்கப்பட்டு நசிந்த இருவரின் வாழ்வைத்தான் இந்நாவல் பேசுகிறது. பேப்பர் போடும் வேலைக்கு வருபவர்கள், பெரும்பாலும் பல வேலைகளில் ஈடுபட்டுப் பின்பு தற்செயலாக இவ்வேலைக்கு வந்தவர்களாக இருக்கிறார்கள்...
₹276 ₹290