Publisher: ஆதி பதிப்பகம்
ஜீ.முருகன் சிறுகதைகள்கூர்ந்து கவனித்தால் நேரடியாகவும் மறைந்தும் பாலியல் வேட்கையின் பல பரிணாமங்கள் விரவிக் கிடக்கும் முருகனின் கதைகளில் அதன் அடிப்படை என்று சொல்லப்படிருக்கிற காதல் என்கிற மனம் சார்ந்த வஸ்து இல்லவே இல்லை என்பதை வாசகர்கள் ஆச்சரியத்துடன் கண்டுபிடிக்க முடியும். பாலியல் வேட்கையை இயல்பூக்கம..
₹304 ₹320
Publisher: ஆதி பதிப்பகம்
புத்தகத்தில் வழக்கத்துக்கு மாறாக எதுவும் நடக்கவில்லை கதை மாந்தர்கள் உயிரோடு, உடல் நலத்தோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றும் நேரவில்லை அப்துல்லாவுக்குக் காயம் பட்டதுதான் வித்தியாசம். ஆனால் காயங்களும் விரைவில் ஆறிவிட்டன. என்னுடைய நண்பர்கள் சிறப்பான அருஞ்செயல்களை இதுவரை ஆற்றவில்லை, தங்கள் சொந்த ஊருக..
₹143 ₹150
Publisher: ஆதி பதிப்பகம்
தமிழ் நாவலின் முதல் கட்டப் படைப்பாளிகளான மாயூரம் வேதநாயகம் பிள்ளை, சு.வை.குருசாமி சர்மா, ராஜமைய்யர், அ.மாதவையா உள்ளிட்டோரின் நாவல்கள் குறித்து ஏற்கெனவே எழுதிய சுப்பிரமணி இரமேஷ், அதன் தொடர்ச்சியாகப் புதுமைப்பித்தன், தொ.மு.சி. ரகுநாதன், ப.சிங்காரம் போன்றோரின் நாவல்களைச் சமகால உரையாடலுக்கு உட்படுத்தி இ..
₹209 ₹220
Publisher: ஆதி பதிப்பகம்
"சப்பரம் தூக்குகிறவன் வலி உற்சவ மூர்த்திகளுக்குத் தெரிவதில்லை"
"காடுகளை உல்லாசபுரியாக மாற்ற நினைத்ததுதான் மனிதன் செய்த மாபெரும் தவறு"
"நம் மூதாதையர்கள் பட்டாடை உடுத்தினார்கள் என்கிற உண்மை நம் அம்மணத்தை மறைக்காது".
"புலம்பெயர்வது விலங்குகள் அல்ல. பசியும், தாகமும்".
"உங்கள் கைகளில் எனக்கெதிரான ஆயு..
₹428 ₹450
Publisher: ஆதி பதிப்பகம்
பள்ளு இலக்கியங்கள் குறித்து வெளிவந்துள்ள ஆய்வுகள் பெரும்பாலும் நேர்மறையாகவும் எதிர் மறையாகவும் வழிமொழிந்தும் அமைந்திருப்பவை. அவ்விலக்கியங்கள் குறித்து ஆழமான விரிவான மீளாய்வுகள் இன்னும் வெளிவரவில்லை. வஞ்சிக்கப்பட்ட உழவுக்குடிகளின் தொழில் மரபு, பண்பாடு, வரலாறு பற்றிய உரையாடல்களும், பள்ளு இலக்கியம் பற்..
₹76 ₹80
Publisher: ஆதி பதிப்பகம்
வீட்டில் தனக்குப் பிடித்த இடத்தில், சோபாக்கள் மேலோ, தரை விரிப்புக்கள் மேலோ, நாற்காலிகள் மேலோ, பியானோவில் சுரக் குறிப்புப் புத்தகங்களுக்கு மேலோ படுத்துத் தூங்கிற்று யூஷ்கா. செய்தித்தாள்களின் மேல் பக்கத்துக்கு அடியில் ஊர்ந்து புகுந்து படுத்துக் கொள்வது அதற்கு நிரம்பப் பிடித்தது. அச்சகத்தின் மையில் பூன..
₹19 ₹20
Publisher: ஆதி பதிப்பகம்
ஒருநாள் காலை வழக்கம்போல் அவர் வேலைக்குக் கிளம்பினார். நன்கு செறிந்து வளர்ந்த இளம் மூங்கில் புதர் ஒன்றைக் கண்டார். எந்தெந்த மூங்கில்களை வெட்டினால் தனக்குப் பயன்படுமெனத் தேடிப் பண்ணையைச் சுற்றி வந்தார். சில மூங்கில்களைக் கணித்து வெட்டுவதற்கும் ஆயத்தமானார். திடீரென அந்தப் பச்சை மூங்கில் பண்ணைக்குள்ளிரு..
₹19 ₹20
Publisher: ஆதி பதிப்பகம்
"மூன்று ஆண்டுகள்" கதை பூர்ணத்துவம் அடையாத காதலை வருணிக்கிறது. மாபெரும் ருஷ்ய எழுத்தாளரான அந்தோன் சேகவ் 1895ஆம் ஆண்டில் இந்தக் கதையை எழுதினார். இது அவருடைய மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாகும்...
₹143 ₹150
Publisher: ஆதி பதிப்பகம்
தமிழ்ப் புனைகதை வரலாற்றில் தொன்மச் சிறுகதைகளுக்கு எப்போதும் ஓர் இடமுண்டு. தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பலரும் தொன்மம் சார்ந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு சிறுகதையாவது எழுதியிருக்கிறார்கள். அடுத்தடுத்த தலைமுறையைச் சார்ந்த எழுத்தாளர்களும் தொன்மத்தைச் சமகாலத்திற்கு நகர்த்தி, அதன்மீது மறுவாசிப்பை நிகழ்..
₹285 ₹300
Publisher: ஆதி பதிப்பகம்
ரில்கேயின் கடிதங்கள்ரில்கே கடிதங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் இத்தொகுப்பு,கவிதை,ஓவியம் மற்றும் சிற்பம் தொடர்பானது.இளம் கவிஞனுக்கு எழுதப்பட்ட பத்துக் கடிதங்களும்,பால்செஸான் ஓவியங்களைப் பற்றியும் ரோடினது சிற்ப ஆளுமை பற்றியும் பேசுவது.சமூகத்தில் கலை-இலக்கியத்தின் பங்கு பணி என்ன,கடவுளின் மதத்த..
₹95 ₹100