By the same Author
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய ஆலாபனை¸ பித்தன்¸ பால்வீதி¸ சுட்டுவிரல்¸ நேயர் விருப்பம்¸ சொந்தச் சிறைகள்¸ மின்மினிகளால் ஒரு கடிதம்¸ ரகசியப்பூ¸ பறவையின் பாதை¸ தேவகானம்¸ கண்ணீர்துளிகளுக்கு முகவரி இல்லை ஆகிய 11 கவிதை நூல்களின் தொகுப்பே கவிக்கோ கவிதைகள் பாகம் – 1 எனும் இந்நூல்...
₹713 ₹750
இந்நூலிற்கு கவிஞர் மீரா எழுதிய அணிந்துரையில் “ஆழக் கடலில் மூழ்கவும் அண்ட வெளியில் பறக்கவும ஒரு சிலர்க்கே முடியும். அந்த ஒரு சிலருள் ஒருவர் அப்துல் ரகுமான்.
அவர் மரபுக் கவிதையையும் புதுக்கவிதையையும் ஒரு சேரத் தம் ஆளுகைக்கு உட்படுத்தியவர். முதன் முதலில் மரபில் புதுக்கவிதையின் போக்கையும் நோக்கையும் பு..
₹48 ₹50
1995 களில் “ஜூனியர் போஸ்டில்” வெளிவந்த 102 கட்டுரைகளில் தேர்ந்தெடுத்த 32 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
இயல்பாக வளர்ந்த
திறமை ஒன்று
ஈடுசொல்ல முடியாத
இலக்கியப் புலமை இரண்டு
பறந்து தரை வெளியில் பாயும்
ஆற்றுச் சிந்தனையை
பனிமலையிலிருந்து வழிந்து விழும்
அருவிச் சிந்தனையாக
மாற்றிக் கொண்ட..
₹114 ₹120
புதுக்கவிதைக்குப் புதிய பரிமாணம் தந்து¸ ‘கவிஞர்களின் கவிஞன்’ என்ற ஆசனத்தை அப்துல் ரகுமானுக்குத் தந்த நூல் “பால்வீதி”.
ஆழ்மனக் கடலின் அதிசய உலகிற்கு வாகசர்களை அழைத்துச் செல்லும் “பால்வீதி” தமிழின் முதல் சர்ரியலிஸக் கவிதைகளின் தொகுதி...
₹57 ₹60