Menu
Your Cart

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு

ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு
ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு
ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு
ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு
ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு
₹700
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வரலாற்றில் சோழர்கள் மீது சுமத்தப்படும் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவையாகவும் ஆதாரம் திரிக்கப்பட்டவையாகவுமே உள்ளன. அவற்றின் ஒரு சோற்றுப் பதம்தான் ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய குற்றச்சாட்டுகள். தமிழக வரலாற்றில் முழுதும் மறைக்கப்பட்ட ஒரு பெரும் யுத்தத்தின் அடக்க முடியாத சத்தமே சோழ அரசர் ஆதித்த கரிகாலனின் கொலை ஆகும். அந்த கொலையின் பின்னணியை செப்பேடு, கல்வெட்டு ஆதாரங்களைக் கொண்டு மிக விரிவான முறையில் ஆராய்கிறது இந்த நூல். அத்தோடு தமிழக வரலாற்றின் மூலங்களாகக் கருதப்படும் ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் ஆகியவை குறித்து மிக விரிவாக விளக்கும் முதல் நூலும் இதுவாகும்.
Book Details
Book Title ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு (adhitha-karikalan-kolai-10023756)
Author இரா.மன்னர் மன்னன்
Publisher பயிற்று பதிப்பகம் (Payitru padaippagam)
Pages 630
Published On Jun 2023
Year 2023
Edition 01
Format Paper Back
Category தமிழர் வரலாறு, Essay | கட்டுரை, 2023 New Arrivals, ஆய்வு நூல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இராஜராஜ சோழன் பிராமண ஆதரவாளர்; மக்களிடம் தீண்டாமையைப் புகுத்தினார்; தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்களைப் பிடுங்கி பிராமணர்களுக்குக் கொடுத்தார்; கல்வெட்டுகளிலும் நாணயங்களிலும் இந்தியைப் பயன்படுத்தினார்... என்றெல்லாம் சொல்லப்படுவது உண்மையா? இராஜராஜ சோழன், அடிமைகளை வைத்து தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினார்..
₹270 ₹300
கற்கால மனிதனின் கல் ஆயுதம் முதல் இன்றைய அணு ஆயுதம் வரை மனிதனின் ஆயுதத் தேவை, காலம்தோறும் வடிவம் மாறிவந்தாலும் பல காரணங்களால் நீண்டுகொண்டே வருகிறது. தன்னைக் காத்துக்கொள்ள ஆயுதம் செய்த மனிதன், நாடுகளைப் பிடிக்க ஆயுதம் செய்தான். இப்போது உலக நாடுகள் பல, தங்கள் நாட்டின் பலத்தைப் பறைசாற்றிக்கொள்ள அணு ஆயுத..
₹225 ₹250
சிற்பக் கலையும், ஓவியக் கலையும் தமிழகத்தில் ஓங்கிவளரச் செய்தது பல்லவ சாம்ராஜ்ஜியம் என்றால் அது மிகையாகாது. காணக்கிடைக்காத சிற்பங்களை வடித்தவர்கள் பல்லவர். மாமல்லபுரம் குடைவரை சிற்பங்கள் இதற்கு சாட்சி. காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள். பல்லவர் காலத்தில் சம..
₹225 ₹250
The book enables us to visualize the pinnacle of multiple historical events in rocket science and traces the origin of modern rocketry to India, its birthplace and cradle of multiple global innovations in the past and on track to rewrite the frontiers of innovation in future...
₹225 ₹250