Menu
Your Cart

அக்னிச்சுடர்கள்:அறிவியல் வானில் மின்னும் இந்திய நட்சத்திரங்கள்

அக்னிச்சுடர்கள்:அறிவியல் வானில் மின்னும் இந்திய நட்சத்திரங்கள்
அக்னிச்சுடர்கள்:அறிவியல் வானில் மின்னும் இந்திய நட்சத்திரங்கள்
-5 % Out Of Stock
அக்னிச்சுடர்கள்:அறிவியல் வானில் மின்னும் இந்திய நட்சத்திரங்கள்
அரவிந்த் குப்தா (ஆசிரியர்), விழியன் (தமிழில்)
₹152
₹160
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்த நூல் சுமார் 40 இந்திய அறிவியலாளர்களுடைய வாழ்க்கை வரலாற்றினைக் கொண்ட நூல். ஒவ்வொரு ஆளுமையை வாசிக்கும் போதும் ஒரு உற்சாகம் கிடைக்கும். அறிவியலின்பாலும் அறிவியலின் அடிப்படைகளின்பாலும் அவர்களை இழுக்கும். கனவுகள் விரியும், நம்பிக்கை வலுப்படும்.
Book Details
Book Title அக்னிச்சுடர்கள்:அறிவியல் வானில் மின்னும் இந்திய நட்சத்திரங்கள் (Agnisudargal Ariviyal Vaanil Minnum India Natchathirangal)
Author அரவிந்த் குப்தா (Arvind Gupta)
Translator விழியன் (Vizhiyan)
ISBN 9789383661565
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 256
Published On Dec 2013
Year 2013

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இது ஒரு அப்பாவிற்கும் மகளுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்ய உரையாடல்களின் தொகுப்பா?நான்கு வயது சிறுமி விட்ட தொடர்பற்ற கதைகளின் தொகுப்பா?ஒரு குழந்தையின் இடைவிடாத சேட்டையா? எதுவும் இல்லை. ஒவ்வொரு குழந்தையின் குழந்தைமையைத் தவற விடும் பெற்றோர்களுக்கான ஒரு நினைவூட்டல். உலகின் ஒவ்வொரு குழந்தையும் கொண்டாடப்பட..
₹52 ₹55
புத்தகங்களை நோக்கி நகரும் நான்கு சிறுவர்களுக்கு விநோத புத்தகம் கிடைக்கின்றது. அவர்கள் காலத்தின் முன் நோக்கியும் பின் நோக்கியும் நகர்ந்து பயணிக்கும் பயணமே காலப் பயணிகள்...
₹48 ₹50
நகரமும் கிராமமும் அல்லாத ஒரு ஊரில் நான்கு நண்பர்களுக்குள் நிகழும் நட்பு பற்றிய கதை. அவர்களின் உலகம், மகிழ்ச்சி, ஒரு கோடை விடுமுறைக்கு என்ன செய்தார்கள், எங்கு சென்றார்கள், யாரை சந்தித்தார்கள், என்ன விபரீதம் நிகழ்ந்தது, அவர்கள் நட்பு என்ன ஆனது என்பதே இந்த சிறார் நாவல் ‘ஒரே ஒரு ஊரிலே’...
₹48 ₹50
நீங்கள் நிறைய நிறைய வாசிக்க வேண்டும். நீங்கள் வாசிப்பதாலும் கதை கேட்பதாலும் உங்களுக்குள் என்ன மாற்றம் நிகழ்கின்றது தெரியுமா? எழுத்தில் இருப்பதை மனதிற்குள் புகைப்படமாக மாற்றி அமைத்துக்கொள்கின்றீர்கள். “ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருக்கின்றார்கள்” என்று படித்ததும் அந்த காட்சியை மனதிற்குள் பார்க்கின்..
₹38 ₹40