Menu
Your Cart

அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்

அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்
-5 %
அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்
அழகிய பெரியவன் (ஆசிரியர்)
₹238
₹250
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சமீபத்தில் வாசித்த சிறுகதைத் தொகுப்புகளில் என்னை பாதித்த சிறுகதைகள் கொண்ட தொகுப்பாக அழகிய பெரியவனின் "அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்" தொகுப்பு அமைந்திருந்தது. அழகிய பெரியவனின் கவிதைகள் சமூகத்தை அழகியலுடனும், வீரியமிக்க சொல்லோடு செயல்படும் கவிதைத் தன்மையில் அமைந்திருப்பதை கண்டிருக்கிறேன். அவரது சிறுகதைகள் மொழி வழியாக எனக்கு அதிக நெருக்கத்தோடு அமைந்திருந்தது. அகத்திலும், புறத்திலும் கூட என்றும் சொல்லலாம். இத்தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சிறுகதைகள் தனித்தன்மையோடும், ஒவ்வொரு முறையும் வாசிக்கிற போதும் குத்தீட்டி கொண்டு குத்துவதைப் போல ஏதோவொன்று குத்திக் கொண்டே, யாரோ ஒருவரையோ அல்லது சமகாலத்தில் நாம் சந்தித்து வருகிற சமூகம் குறித்தான நாம் கொண்டிருக்கும் உளவியல் பிரச்சனைகள் குறித்தோ உள்வயமான கேள்வி யொன்றை அடுக்கிக் கொண்டே போவதை உணர முடிந்தது.
Book Details
Book Title அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார் (Amma Uzhaippathai Niruththi Kondaar)
Author அழகிய பெரியவன் (Azhagiya Periyavan)
ISBN 9788193665688
Publisher நற்றிணை பதிப்பகம் (Natrinai Publications)
Pages 0
Published On Jan 2018
Year 2018
Edition 1
Category Short Stories | சிறுகதைகள், Dalitism | தலித்தியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தியச் சமூகம் உற்பத்திச் செய்கிற இலக்கியம், அரசியல், கலை இவை எல்லாவற்றிலும் வண்டி, வண்டியாய் மண்டிக்கிடக்கிறது சாதி. இவற்றை எதிர்கொள்கிறது அழகியப் பெரியவனின் இக்கட்டுரைத் தொகுப்பு...
₹210
திசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம்அழகிய பெரியவனின் ஆறு குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு..
₹114 ₹120
தேநீர் மேசைஇக்கட்டுரைகளை எழுத அமர்ந்தபோது ஊர்நினைவுகள் பனிமூட்டமெனப் பெருகி என்னைச் சூழ்ந்துகொண்டன. இப்போது ஊர் என்னிடம் மேலும் பிரியம் கொண்டுவிட்டது. இவற்றை எழுதிக் கொண்டிருந்தபோது ஊரைப்பற்றியும் ஊரிலிருந்து மனிதர்களைப்பற்றியும் நாம் தெரிந்துகொள்ளாமல் விட்டது எவ்வளவோ என்ற மலைப்பு உருவானது. ஊரைப் பற..
₹67 ₹70
சிறுகதை,நாவல், கட்டுரைகள் எனத் தனித்துவ அடையாளங்களோடு தீவிரமாக இயங்கி வரும் அழகிய பெரியவன் நேர்காணல்களின் தொகுப்பு நூல். பல்வேறு இதழ்களில் வெளிவந்த இந்நேர்காணல்களில் அவரது படைப்புகளை பற்றியும் சாதி மற்றும் தலித் இலக்கியம் குறித்த அவரது பார்வைகளையும் புரிந்துகொள்ளவியலும். இம்முழுமையான நேர்காணல்களின் ..
₹128 ₹135