Menu
Your Cart

அனுமன் வார்ப்பும் வனப்பும்

அனுமன் வார்ப்பும் வனப்பும்
-10 %
அனுமன் வார்ப்பும் வனப்பும்
ஹரி கிருஷ்ணன் (ஆசிரியர்)
₹360
₹400
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
காலத்தால் அழியாத கம்பராமாயணப் பாத்திரங்களுள் ஒன்று அனுமன். கடவுளாகப் பார்த்தாலும் கதாபாத்திரமாகப் பார்த்தாலும் அவன் அளிக்கும் பரவசம் அலாதியானது. அனுமன் என்கிற ஒரு பிரும்மாண்டமான வார்ப்பைப் பூரணமாக அணுகி ரசித்து உணர இந்நூல் உதவும். நூலாசிரியர் ஹரிகிருஷ்ணன், கம்பராமாயணத்தில் ஆழத் தோய்ந்தவர். ராயர் காப்பி க்ளப், மரத்தடி, மரபிலக்கியம், அகத்தியர் போன்ற தமிழ் இணைய மடற்குழுக்களில் இவர் தொடர்ந்து எழுதும் கம்பராமாயணக் கட்டுரைகள் இணைய உலகில் மிகவும் புகழ்பெற்றவை. இதுகாறும் பண்டிதர்கள் மட்டுமே ரசித்து அனுபவித்து வந்த நமது காவியச் செல்வங்களை, பாமர மக்களும் புரிந்துகொள்ளும் விதத்தில் மிக எளிய மொழியில் விளக்குவது இவரது சிறப்பு. Hanuman is one of the eternal characters of Kamba Ramayana. Whether you see him as a god or as a character, the excitement he offers is unique. This book helps you to approach completely, grasp and experience the giant creation Hanuman. Harikrishnan the author has a deep knowledge of Kamba Ramayana. The articles he wrote on Ramayana in many Tamil internet letter groups like Royar Kapi Club, Marathadi, Marabilakkiyam and Agathiyar are very popular. His unique talent makes even the commoner understand the treasures of the epic which has hitherto been the prerogative of the pundits.
Book Details
Book Title அனுமன் வார்ப்பும் வனப்பும் (Anuman)
Author ஹரி கிருஷ்ணன் (Hari Krishnan)
ISBN 9788183680073
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 380
Published On Nov 2003
Year 2004

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வரலாற்றில் நிரந்தரமாகப் பதிந்துவிட்டார்கள் இந்த எமகாதக எத்தர்கள்! நம் கற்பனைக்கு எட்டாத, பிரமிக்கவைக்கும் தந்திரங்களைப் பயன்படுத்தி இவர்கள் செய்த தில்லுமுல்லுகள் பிரசித்தமானவை. பொய், சூழ்ச்சி, வஞ்சகம், திருட்டு, ஆள்மாறாட்டம், ஏமாற்று என்று இவர்கள் பயன்படுத்தாத வழி முறைகள் இல்லை. செய்யாத சட்டவிரோதச் ..
₹126 ₹140
மகாபாரதம் பற்றிய இந்தப் புத்தகம் மிக அபூர்வமானது. மகாபாரதத்தின் கதையைச் சொல்லும்போதே, மகாபாரதம் தொடர்பாக நிலவி வரும் பல்வேறு சந்தேகங்களையும் குற்றச்சாட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவற்றுக்கும் பதில் சொல்கிறது இந்தப் புத்தகம். ஆதாரபூர்வமான, நுணுக்கமான, ஆழமான பதில்கள் இந்நூல் முழுவதும் விரவிக் கிடக்கின..
₹495 ₹550