Menu
Your Cart

அறிதலின் தீ

அறிதலின் தீ
-5 %
அறிதலின் தீ
₹57
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கவிதையை - சொற்களால் கட்டப்பட்ட கோட்டை என்று சொல்லலாம். அதன் இயங்குதளம் மொழி. அடுக்கப்பட்ட அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட சொற்களுக்கப்பால் ஒளியுமிழும் ஓர் உணர்ச்சித்தளமே கவிதையை சாஸ்வதமாக்குகிறது. தன்னியல்பு, தன்னிலை, தன்வலி என உணர்ச்சித் தீவிரங்கள் ஒன்று கூடி பெண் நிலையில் மையம் கொள்கின்றன லாவண்யா சுந்தரராஜனின் கவிதைகள். நட்சத்திரங்களுக்கிடையேயான இடைவெளி போல் இக்கவிதைகள் உற்பவிக்கும் மௌனம் அசலானது. மனித மனங்களை ஊடுருவும் தன்மையுடையது. இவ்விதமே இவர்தம் கவிதைகள் தம் சுயத்தை தாமே கண்டடைகின்றன. அதன் பௌதீக சாட்சியமே இத்தொகுப்பு.
Book Details
Book Title அறிதலின் தீ (Arithalin thee)
Author லாவண்யா சுந்தரராஜன்
Publisher பாதரசம் வெளியீடு (Patharasam Veliyeedu)
Pages 96
Published On Jan 2015
Year 2015
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஒவ்வொரு கவிதையிலும் மெதுமெதுவாக சிறுகச் சிறுக தன்னை, தனது பயணத்தைத் தொடர்ந்து தனது அடையாளத்தை, தனது இலக்கை எட்டிவிடுகிறார். அடர்ந்த இருளிலும் வாழ்வும் கவிதையும் தனது சிற்றகலை இவருக்காக உடன் ஏந்தி வருவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. சமயங்களில் கவிதை மட்டுமே இவருடைய சூரியனையும் காற்றையும்கூட இவர..
₹95 ₹100