Menu
Your Cart

அசோகமித்திரன் நினைவோடை

அசோகமித்திரன் நினைவோடை
-5 %
அசோகமித்திரன் நினைவோடை
அசோகமித்திரன் (ஆசிரியர்)
₹57
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
"சார்லி சாப்ளினின் படத்தில் சோகக் காட்சியைப் பார்ப்பது போன்றது அசோகமித்திரனின் இவ்வித நகைச்சுவை இழைகள். '18வது அட்சக் கோடு', எனும் இவரது கட்டுரையையும், '18-வது அட்சக்கோடு' எனும் நாவலையும் ஒரே சமயம் அடுத்தடுத்து படித்துப் பார்க்கையில் படைப்பு ரீதியாக புனைகதையொன்றை சிறந்த எழுத்துக் கலைஞன் ஒருவன் கலை வடிவாக எவ்வளவு நேர்த்தியுடன் தன் அனுபவ வாழ்க்கையிலிருந்து பார்வை கிரகிப்பிலிருந்து செதுக்கிச் செதுக்கி உருப்பெருக்குகிறான் என்பது விளங்கும்." "ஒரு புனைகதைப் படைப்பாளி - அசோகமித்திரன் என்ற மனிதாபிமானி, சர்வதேச இலக்கியம் பற்றி யஅக்கறையும் அறிவும் ஓரளவுக்கு நேரடியனுபவமும் கொண்ட மனிதனின் ஏராளமான கட்டுரைகளில் எப்படித் திரும்பினாலும் இலக்கியமும், அருமையான ரசனையும் நிறைந்து நம்மையும் திளைக்க வைக்கின்றன." - விட்டல் ராவ்
Book Details
Book Title அசோகமித்திரன் நினைவோடை (Ninaivodai)
Author அசோகமித்திரன் (Ashokamitran)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 180
Year 2016
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வாழ்விலே ஒரு முறை - அசோகமித்திரன்:வாழ்பனுபவங்கள் கோடி. ஒவ்வொரு கணமும் அனுபவமே. வீட்டில் குழந்தைகள் வளரும்போது ஒவ்வொரு கணமும் பொற்கணமே. பார்க்க நமக்குக் கண்ணிருக்கவேண்டும். அனுபவங்களில் இருந்து தொடங்கி மேலும் சில தூரம் பறந்து காற்றில் எழுவதற்கான முயற்சிகள் இவை. அனுபவங்களும் அவை எழுப்பிய எதிரொலிகளும் ..
₹330
அசோகமித்திரனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிகுந்த சுவாரஸ்யம் தருபவை. மேலும் அவரது புனைவுகளில் இடம்பெறாத பல்நோக்கு விமர்சனங்களும் ரசனை அனுபவங்களும் தேர்ந்த தகவல்களும் தனி மனிதர்களைப் பற்றிய நுண்மையான சித்தரிப்புகளும் கட்டுரைகளில் விரவியுள்ளதைக் காண முடியும். அசோகமித்திரன் என்கிற இலக்கிய ஆளு..
₹309 ₹325
18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்:(நாவல்)ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகரத்தின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடங்கள், பஜார்கள், வீதியமைப்புகள், மக்களின் இயல்புகள் ஆகியவற்றுக்குமிடையே இதே விதமான சம்பந்தத்தை உணர்ந்திருக்க்கூடும். இ..
₹261 ₹275
ஒற்றன் - அசோகமித்திரன்:அமெரிக்காவிலுள்ள அயோவர் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்குச் சென்ற அசோகமித்திரன், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் புனைகதையுருவில் முன்வைக்கிறார். நிகழ்வுகளுடனும் அனுபவங்களுடனும் ஒன்றிப்போகாமல் மானசீகமாக விலகி நின்று பதிவு செய்யும் அசோகமி..
₹240