Menu
Your Cart

ஔவையார் வாழ்வும் வாக்கும்

ஔவையார் வாழ்வும் வாக்கும்
-4 % Out Of Stock
ஔவையார் வாழ்வும் வாக்கும்
₹67
₹70
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஔவையார் என்ற பெயரில் மூன்று பெண்பால் புலவர்கள் நம் தமிழகத்தில் வாழ்ந்தனர் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அவர்களைப் பற்றியும் அவர்கள் எழுதிய நூல்களைப் பற்றியும் அடியிற் கண்ட மூன்று பாகங்களில் விளக்கப்பட்டுள்ளன. வாசகர்கள் இந்நூலை அவசியம் படித்துப் பயன்பெற வேண்டும்.
Book Details
Book Title ஔவையார் வாழ்வும் வாக்கும் (Avvaiyar Vaazhvum Vaakkum)
Author எம்.நாரயணவேலுப் பிள்ளை (Em.Naarayanavelup Pillai)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 144

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

விவரணை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிக்கும் வெண்பா ஒன்று உள்ளது: "நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி - மாமூலம்  இன்னிலை காஞ்சியுடன் ஏலாதி என்பவே  கைந்நிலையோடு ஆங்கீழ்க் கடைக்கு" இந்த வெண்பாவின் பின் இரண்டு அடிகளில் பாட பேதம் இருப்பதால் 18-அ இன்னிலை என்றும், 18-ஆ கைந்நிலை..
₹67 ₹70
விவரணை இந்நூலில் ஐம்பெரும் காப்பியங்களான 1. சிலப்பதிகாரம் 2. மணிமேகலை 3. சீவக சிந்தாமணி 4. வளையாபதி 5. குண்டலகேசிகளின் கதைச் சுருக்கமும் எளிய உரைநடைத் தமிழில் அதனுடைய உட்பொதிவுகளையும் எழுதியுள்ளார் இந்நூலின் ஆசிரியர். இந்தப் பகுதியில் உள்ள நூல் ஒவ்வொன்றும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கபடுகின்றது. முதல்..
₹114 ₹120