Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

வீரம் விளைந்தது
-5 %
வீரம் விளைந்ததுநிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய் சோவியத் நாவலாசிரியர்களில் மிகவும் முக்கியமானவர். எளிய போல்ஷ்விக்காக அறிமுகமாகும். பாவெல் கர்ச்சாகின் தனது பங்களிப்பின் மூலம் தனக்களிக்கப்பட்ட கிராமத்தைப் பெரும் போராட்டங்களுக்கு இடையே முன்னேற வைக்கும் கதை. தனது கடந்த கால காதலை கைவிடும் இடம் நம் நெஞ்சில் ஆண..
₹485 ₹510
வீழ்ச்சி
-5 %
சுகுமாரன், தன் கல்வித் துறை அனுபவங்களை நாவலாக்கியிருக்கிறார். ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளி நிர்வாகம், எப்படி எப்படி உள்ளீடு சிதைந்து வீழ்ச்சியடைந்திருக்கின்றன என்பவற்றைக் கண்ணாரக் கண்டு, மனதார நொந்து இந்த நாவலை எழுதியிருக்கிறார். வகுப்பறை அனுபவங்களாகவும், ஆசிரியர் இயக்கப் போராட்டக் களங்களின் சாரமா..
₹200 ₹210
வெண்மணி நெஞ்சில் நின்ற தீ
-5 %
நாகை, திருவாரூர் மற்றும் வேறு சில மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று, அவற்றின் சமூக – பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. தன் பொது வாழ்விலும், எழுத்துக்களிலும் சாதி-வர்க்க உச்சக்கட்ட வன்முறைகள் மீது கவனம் செலுத்திய மைதிலி, அதே அளவு கவனத்தை தினசரி வாழ்வில் நி..
₹95 ₹100
வெண்மணித் தீ
-5 %
வெண்மணித் தீதான் போனாலும் தனது பிள்ளை பிழைக்கட்டும் என்று ஒரு தாய் தனது பிள்ளையை வெளியே தூக்கி எறிகிறார். பிள்ளை வீட்டுக்கு வெளியில் வந்து விழும் போது இந்த மிருகங்கள் அந்த பிள்ளையைத் துண்டாக வெட்டி மீண்டும் எரியும் தீயில் தூக்கி எறிகிறார்கள். உடல் முழுவதும் எரியும் பொழுது எப்படியும் தப்பிப் பிழைக்க ..
₹19 ₹20
வெண்மணியிலிருந்து... (வாய்மொழி வரலாறு)
-5 %
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் மாநிலத்தின் மற்ற பகுதிகளை விட தீண்டாமைக் கொடுமை மோசமான வடிவத்தில் இருந்தது. நிலக்குவியலும் மற்ற பகுதிகளை விட அதிகமாகவே இருந்தது. சாதிக் கொடுமையும் நிலக்குவியலும் பின்னிப் பிணைந்தே இருந்தன...
₹128 ₹135
வெலங்க கடல் - கடலோடிகளின் கதைகள்
-5 %
வெலங்க கடல் என்னும் சிறுத்தை தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் கடலோடிகளின் வலிகள். அவர்களின் கண்ணீர். சமூக ஏற்றத்தாழ்வுகள்,ஆதிக்க சக்திகளின் அலட்சியப் போக்குகள் போன்றவற்றை பேசிச் செல்கின்றன. மீனவர்களின் வாழ்வியலை, அதன் தன்மை மாறாமல், கடல் மொழியிலேயே அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது..
₹76 ₹80
வெளிச்சம் உறுதி
-4 %
கணவன் இறந்துவிட்டால், சொத்தில் உரிமை பெற வழிவகை உள்ளது. கணவன் இறந்த பிறகு மறுமணம் செய்து கொண்டாலும் சொத்தில் உரிமை பெற சட்டம் வகை செய்கிறது. மேலும் கணவனை இழந்த பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும். இதற்கு வழிகாட்டும் வகியில் பல கருத்துக்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன...
₹43 ₹45
வெள்ளி மயிலிறகு
-5 %
அழகான குழந்தைப் பருவத்திற்கு ஆனந்தத்தை மிஞ்சிய காணிக்கை என்ன இருக்கும்? கனவு காணும் குழந்தைப் பருவத்திற்கு இயற்கையை நேசிக்கும் சுவையான கதைகளை மிஞ்சிய காணிக்கை என்ன இருக்கும்? இனிய குழந்தைப் பருவத்திற்கு இனிமையான நினைவாக பொன்னான குழந்தைப் பருவத்திற்கு பரிசாக இந்த “வெள்ளி மயிலிறகு”..
₹105 ₹110
வெள்ளை ஒட்டகக் குட்டி
-0 % Out Of Stock
நமக்கெல்லாம் பரிசாக என்ன கிடைக்கும்?குட்டி பொம்மை,பொம்மைக்கார்,விளையாட்டுப் பொருட்கள்.நமது குட்டிப் பையனுக்கு என்ன பரிசு கிடைத்தது தெரியுமா?வெள்ளை ஒட்டகக் குட்டி.தாத்தாவும் பாட்டியும் வெள்ளை ஒட்டகக் குட்டியை பரிசாக தந்த கதை.இரஷ்ய கதை..
₹10 ₹10
வெள்ளை ராணி
-5 % Out of Print
பஞ்சினால் உருவம் பெற்றவள் சிறுமி பஞ்சாரா. காட்டுக்குள் தனித்து வாழும் வயதான தம்பதியரிடம் சில காலம் வாழ்ந்து கடைசியில் அவர்களுடைய வீட்டிற்கே விளக்காகிறாள். வீட்டை விட்டு வெளியேறி அவள் எதிர்கொள்ளும் அனுபவங்களை பகடை உருட்டலின் வழியே வாசகர்களுக்கு கதை விளையாட்டாகத் தருகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்...
₹19 ₹20
Showing 1429 to 1440 of 1458 (122 Pages)