Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

நுகத்தடி
-5 %
இந்தியாவில் தமிழ்நாட்டு மக்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் ஈவிரக்கமற்ற தாக்குதல்களின் குறியீடாக இந்த ‘நுகத்தடி’ நாவல் வந்திருக்கிறது...
₹200 ₹210
நெஞ்சை ஈர்க்கும் வானவியல்
-5 %
இந்நூல் இயற்பியல் மற்றும் வானியல் தத்துவங்களை அலசி ஆராய்கிறது. பிரபஞ்சத்தை பற்றி அறிந்து கொள்ளத் துடிக்கும் அறிவியல் ஆர்வலர்கள் ஊன்றிப் படிக்க வேண்டிய விவரங்கள் ஏராளம் உண்டு. வானியலில் ஆர்வம் உள்ளவர்கள் இதைப் படிக்கும் போது நாமும் ஏதாவது புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்...
₹299 ₹315
நெப்போலியனின் கடிதம் நெப்போலியனின் கடிதம்
-4 %
'பஞ்சவர்ணக்கிளி காணாமல் போனது'என்ற6வயது சிறுவனின் புகாரை மதித்து விசாரிக்கப் போனார் ஃபெலுடா.அவர் கால் வைத்த நேரத்தில் அந்த வீட்டின் மூத்தவர் பார்வதி சரண் கொலை செய்யப்படுகிறார்.இந்தக் கொலைக்கு காரணம் எது?அவரது புராதன சேகரிப்புகளா?அல்லது வேரூன்றிய பழி உணர்ச்சியா?கண்டறிய முனைகிறார் ஃபெலுடா.அதற்கான விடை..
₹48 ₹50
நேரு வழக்குகள்
-4 % Out Of Stock
நூலின் தலைப்பே சுவையானது. விடுதலைப் போராட்ட வீரர் என்ற வகையில் பண்டிட் ஜவஹர்லால் பல்வேறு வழக்குகளை எதிர் கொண்டிருப்பார். அதற்கான தண்டனை பெற்றிருப்பார்; அல்லது விடுதலை செய்யப்பட்டிருப்பார். இதற்கு மேல் எதுவும் அவர் வாழ்க்கை வரலாற்றில் பொதுவாக இடம் பெறாது. ஆயினும் அவ்வழக்குகளை மட்டும் தனித்துப் பார்க்..
₹86 ₹90
பகத்சிங் - ஒரு வீர வரலாறு
-4 % Out Of Stock
பகத்சிங் - ஒரு வீர வரலாறுநாளை காலை மெழுகுவர்த்தி ஒளி மங்குவது போல் நானும் மறைந்து விடுவேன். ஆனால் நம்முடைய நம்பிக்கைகள் குறிக்கோள்கள் இந்த உலகத்தை பிரகாசிக்கச் செய்யும். மீண்டும் பிறப்போம். எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில்...-பகத்சிங்..
₹67 ₹70
பகத்சிங் ஏன் நாத்திகர் ஆனார்?
-4 %
புதிதாக வரலாற்றையோ அரசியலையோ படிக்க விரும்பும் பெரியவர்களுக்கும் இது மிக முக்கியமான நூல். பகத்சிங் எழுதிய “நான் நாத்திகன் ஏன்” நூலை முதல் முறையாகப் படிக்கப்போகிற ஒவ்வொருவரும் அதற்கு முன்னர் சிவ சுப்பிரமணியம் எழுதிய இந்த நூலை ஒருமுறை படித்துவிட்டால் எளிமையாக இருக்கும். ”நான் நாத்திகன் ஏன்” என்ற நூலை ..
₹48 ₹50
பகத்சிங் சிறைக் குறிப்புகள்
-5 %
பகத்சிங் சிறைக் குறிப்புகள்சிறைக்குள் பகத்சிங் எழுதிக் கொண்டே இருந்தார். அவை பகத்சிங் பாதுகாப்புக்கமிட்டியின் செயலாளர் குமாரிலஜ்ஜாவதியால் வெளியே கடத்தப்பட்டன. அவற்றை அவர், லாலாலஜபதிராய் துவங்கிய “பீப்பிள்” என்ற பத்திரிகையின் ஆசிரியர் பெரோஸ் சந்த்திடம் காட்டினார். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவைகளை பெ..
₹171 ₹180
பகவதி சரண் வோரா
-7 %
தேச விடுதலைக்காக,சோசலீச லட்சியத்துக்காக உயிரையே தத்தம் செய்து,அன்றைய காரிருள் சூழ்ந்த கரிய வானத்தில் தாரகைபோல் ஜொலித்து நின்றவர்கள் பகத்சிங்கும் அவரது தோழர்களும்.தோழர் பகவதி சரண் சிங் பற்றி தோழர் சிவசர்மா இந்நூலில் தனது நினவுகளை விவரிக்கிறார்...
₹14 ₹15
Showing 949 to 960 of 1464 (122 Pages)