By the same Author
இலையுதிராக் காடுஎந்தக் கவிஞனும், எந்தக் கலைஞனும் அவனுக்கான முழு அர்த்தத்தை அவன் மட்டுமாகப் பெறுவதில்லை. அவனுடைய முக்கியத்துவம், அவன் பற்றிய மதிப்பீடு என்பது, அவனுக்கும் மறைந்த கவிஞர்கள்,கலைஞர்களுக்கும் இடையிலான உறவைப் பற்றிய மதிப்பீடு தான். தனியாக அவனை மட்டும் மதிப்பிட முடியாது.– டி.எஸ். எலியட்..
₹276 ₹290
மிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகள்இருபதாம் நூற்றாண்டு செக்கஸ்லோவாகியாவின் தனித்தன்மை மிக்க கவிஞர்களில் ஒருவரான மிரோஸ்லாவ் ஹோலுப் அந்நாட்டின் தலை சிறந்த விஞ்ஞானியுமாவார். அறிவியலையும் இலக்கியத்தையும் அதன் வேராழங்களில் எதிரிடைகளும் முரண்களுமின்றி இணைத்த ஒரு மிக முக்கிய ஆளுமை ஹோலுப். கவிதைகள் அளவுக்கே இலக்கியம..
₹119 ₹125
இது பிரம்மராஜனின் கவிதை குறித்த கட்டுரைகளின் முழுமையான முதல் தொகுப்பு. மீட்சியிலிருந்து சமீபகாலம் வரை எழுதியவை. இவை கவிதை-கவிதையியலை அதன் அர்த்த பரிமாணங்களோடும், பல-தள சாத்தியங்களோடும் மொழியின் எல்லையை விரிவு-விரைவுபடுத்தும் முயற்சியின் ஓர் அலகு. மற்றொரு வகையில் கவிதையைத் தீர்த்துக்கட்டும் மொழி-ஊதார..
₹124 ₹130