By the same Author
பெருந்தச்சன்பெருந்தச்சனை எழுத முடிவு செய்தபோது, நமது பரம்பரை பரம்பரையான வாஸ்து சிற்ப சாஸ்திரத்தின் மீது ஒரு சின்ன வெளிச்சக் கீற்றையாவது வீழ்த்திப் பார்க்க முடியும் என்ற தன்னம்பிக்கைதான் எனக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்தது. கிடைக்கின்ற இடத்தில், நம் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்காக, இயற்கையிடம் அனுமதி..
₹124 ₹130
நாலுகட்டு‘நாலுகட்டு’ நாவலின் ஆசிரியான திரு.எம்.டி.வாசுதேவன் நாயர் 1933-ஆம் ஆண்டு ஜீலை மாதம்15 ஆம் தேதியன்று கேரளாவின் ‘பொன்னானி’ தாலுகாவில் உள்ள கூடலூரில் பிறந்தார்.பெற்றோர் டி.நாராயணன் நாயர் - அம்மாளு அம்மா.இவர்1953 ஆம் ஆண்டு B.Sc. பட்டம் பெற்றார்.பள்ளிக்கூட ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர், கதாசிரியர்..
₹190 ₹200
காலம்1970ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற மலையாள நாவல் காலம் ஒரு எளிய மத்திய தரக் குடும்ப இளைஞனின் வாலிப உணர்வுகள், கானல் நீராகக் காட்சி தந்த சமுதாயக் கோணல் நிலைகள், அவனது எதிர்நீச்சல்களும் தோல்விகளும் அவன் வாழ்வில் பதித்துச் சென்ற கூவடுகளை, யதார்த்த அடிப்படையில் விளக்கும் சுவையான இலக்கி..
₹176 ₹185