Menu
Your Cart

சி.ஏ.பாலன்

திருவிதாங்கூரில் நடைபெற்ற பொறுப்பாட்சிப் போராட்டத்திலிருந்து துவங்கி, கேரளாவில் அமைந்த கம்யூனிஸ்ட் ஆட்சி வரையிலுமான கால் நூற்றாண்டின் வரலாறுதான் இந்நாவல். அதிகாரபூர்வமானது என்று சொல்லக்கூடிய முறையில் தகழி இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறார். ஆனாலும், பாரபட்சமற்ற ஒரு பார்வையாளனாகவே தகழி அரசியல் விமர்சன..
₹366 ₹385
நெஞ்சுரமிக்க போரளியின் அர்ப்பணிப்பும் போர்க்குணமும் மன உறுதியும் சற்றும் குலையாமல் மரண தண்டனையை எதிர்கொண்ட அவல மனநிலையை அதனதன் பாடுகளிலேயே பதிவாக்கியிருக்கும் வரலாற்று ஆவணம் இந்நூல். மரணதண்டனைக்கு எதிராக வலுவான குரல்கள் எழும்பத் தொடங்கியிருக்கும் சூழலில் மரணதண்டனையின் கொடூர முகத்தை அங்குலம் அங்குலமா..
₹95 ₹100
Showing 1 to 6 of 6 (1 Pages)