Menu
Your Cart

ச.முத்துச்செல்வி

கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு யாப்பருங்கலக்காரிகையைக் கற்பிக்க ஆரம்பித்தபோது, மாணவர்கள் காரிகை நூலின் அமைப்பினைக் கண்டு அச்சமுற்றனர். எனவே, எளிய குறிப்புகளுடனும் அட்டவணைகளுடனும் அவர்களுக்குக் கற்பித்தேன். எளிதாகப் புரிந்துகொண்டனர். யாப்பருங்கலக்காரிகையை எளிய வடிவில் தரவேண்டும் ..
₹228 ₹240
Showing 1 to 1 of 1 (1 Pages)