Publisher: திருவரசு புத்தக நிலையம்
சிறுவர்களின் அறிவை வளர்க்கும் அற்புதமான சிறு கதைகளின் தொகுப்பு!..
₹0 ₹0
Publisher: பாரதி புத்தகாலயம்
ஜாக் என்கிற சிறுவன் ஒரு மந்தரவதித் தாத்தவிடமிருந்து இரண்டு தங்கவிதைகளைப் பரிசாகப் பெற்றான். அவர் சொல்லித்தந்த மந்திரத்தை பின்பற்றி நடந்துகொண்டான். ஒருநாள் அவன் வழக்கத்திலிருந்து மாறுபட்டுச் சிந்திக்கிறான். அது அவனது வாழ்வையே மாற்றி அமைகிறது. மந்திரம் பலிகிறது. ஒரு சிறுமுடிவு வியக்கத்தக்க பயணத்தை தரு..
₹29 ₹30
Publisher: பாரதி புத்தகாலயம்
மந்திரக் கைக்குட்டைமந்திரக் கைக்குட்டை’ எனும் சிறுவர் கதைத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் குழந்தைகளுக்கு கொண்டாட்ட உணர்வையும் கற்பனை வளத்தையும் தரக்கூடியவை. சில கதைகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பைப் பேசுகின்றன. சிறுவர்கள் படிக்க, சிறுவர்களுக்குப் பரிசளிக்க, ஒரு சிறந்தநூல் மந்திரக் கைக்குட்டை.- தேவிக..
₹67 ₹70
Publisher: பாரதி புத்தகாலயம்
பெற்றோரான நாம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம். அப்படியே நம் குழந்தைகளின் கைகளிலும் புத்தகங்களைக் கொடுப்போம். அதன் வழியே, அவர்களின் வாசிப்புப் பழக்கத்திற்கு வித்திடுவோம். - யெஸ். பாலபாரதி சரவணன் பார்த்தசாரதி மென்பொருள் நிறுவனம் ஒன்றில் மேலாளர். குழந்தைகளின் உளவியல், மூளை நரம்பியல்..
₹48 ₹50
Publisher: பாரதி புத்தகாலயம்
காட்டு வாழ்க்கை அலுத்துப்போன குட்டி யானை மம்போ நகரத்துக்கு வந்து சந்திக்கும் சுவாரசியங்கள் அழகிய ஓவியங்களுடன் விரிகிறது...
₹67 ₹70
Publisher: திருவரசு புத்தக நிலையம்
தாழ்வு மனப்பாண்மையை நீக்கி தன்னுடைய மதிப்பை, பெருமையை நினத்துத் தன்னிறைவாக உணரவேண்டும் என்பதை வலியுறுத்தும் கருதுக்களைக் கதைகள்மூலமாக குழந்தைகளுக்குக் கூறும் புத்தகம்..
₹0 ₹0
Publisher: பாரதி புத்தகாலயம்
படிக்கத் தவறாதே தங்கமே! இந்தக் கதைகள் உனக்கு மனிதநேயத்தை தேனில் குழைத்துப் புகட்டும். இயற்கையின் பசுமையை, மலர்ச்சியை உன் மனதில் தழைக்கச் செய்யும். மனிதரனைவரையும் உற்றவர்களாக நோக்கச் செய்யும். விலங்குகளையெல்லாம் உன் விருந்தினராக்கும். வாசிப்பின் மகிழ்வில் திளைத்திடுவாய் கண்மணி, படிக்கத் தவறாதே!..
₹105 ₹110