Publisher: வானம் பதிப்பகம்
இந்த ‘மூக்கு நீண்ட குருவி’ நூலில் உள்ள பெரும்பாலான கதைகள்,சிறுவர்களின் மனமகிழ்ச்சியை,மரங்களின் அவசியத்தை,சுற்றுப்புற சுகாதாரத்தை,நல்லொழுக்கத்தை,விட்டுக் கொடுத்தலை கூறுபவைகளாக அமைந்திருக்கின்றன.இந்நூலை வாசிக்கின்ற குழந்தைகளின் பார்வையில் இக்கதைகள் அனைத்துமே உயிர்பெறும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்..
₹48 ₹50
Publisher: பாரதி புத்தகாலயம்
மூன்று பணக்கார மனிதர்கள், மக்களுடைய உழைப்பைத் திருடிச் சாப்பிட்டு குண்டாகி விடுகிறார்கள். மக்களோ கடுமையாக உழைத்தாலும் பட்டினியால் மெலிந்து வாடுகிறார்கள். பிராஸ்பெரோ என்கிற போர்க்கருவிகள் செய்பவர், டிபுல் என்கிற சர்க்கஸ் கழைக்கூத்தாடி, காஸ்பர் என்கிற விஞ்ஞானி, சுவாக் என்கிற துணிச்சலான சிறுமி ஆகியோரின..
₹38 ₹40
Publisher: பாரதி புத்தகாலயம்
அமரர் கு.அழகிரிசாமி அறுபதுகளில் எழுதிய சிறாருக்கான மூன்று கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. அவரது பிறந்த நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் இந்நூலை வெளியிட்டுப் பாரதி புத்தகாலயமும் இணைகிறது...
₹38 ₹40
Publisher: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
காட்டில் எல்லோரும் உறங்கும் நேரத்தில் விழித்திருக்கும் ஆந்தை, இரவில் உணவு தேடி அலைகிறது. காலையில் களைப்புடன் அது தூங்க ஆரம்பிக்கும் நேரத்தில், ஒரு வானம்பாடி குரலெடுத்துப் பாடத் தொடங்குகிறது. ஆந்தை கேட்டுக்கொண்டதால் வானம்பாடி பாடுவதை நிறுத்துகிறது. ஆனால், அதற்குப் பிறகும் பாட்டுச் சத்தம் கேட்கிறது. ஆ..
₹43 ₹45
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
அனைத்து விஷயங்களும் வேகவேகமாக மாறும் காலம் இது. தொழில்நுட்பம் விநாடிக்கு விநாடி வளர்ந்துகொண்டிருக்கிறது. தலைமுறைகள் மாறுகின்றன. மதிப்பீடுகள் வேறாகிவிட்டன. காலத்துக்கு ஏற்ப மாறிவரும் இளையர் மனங்களைப் பெரியவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இளையர் கூட்டத்தோடு நெருங்கிப் பழகி அவர்களது எண்ண ஓட்டத்தைப் புரிந்..
₹114 ₹120
Publisher: பாரதி புத்தகாலயம்
அவனும் அவனது நண்பர்களும் குதிரைக்கு அன்போடு புல் தருவதைப் பார்த்த ரயில் என்ன செய்தது தெரியுமா?..
₹14 ₹15
Publisher: பாரதி புத்தகாலயம்
கழனியூரன் களப்பணி செய்து சேகரித்துத் தந்திருக்கிற இக்கதைகள் நம் பண்பாட்டுப் பொக்கிஷமாகவும், கலாச்சாரப் புதையலாகவும் மானுடவியல் சார்ந்த தரவுகளாகவும் திகழ்கின்றன. அதே சமயம் வாசிப்பிற்கும் சுவாரஸ்யமான அனுபவத்தைத் தருகின்றன... - கி.ராஜநாராயணன்..
₹95 ₹100