Menu
Your Cart

இயற்கை வேளாண்மையில் இணைந்திருப்போம்

இயற்கை வேளாண்மையில் இணைந்திருப்போம்
-5 %
இயற்கை வேளாண்மையில் இணைந்திருப்போம்
ஜெகாதா (ஆசிரியர்)
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பசுமைப் புரட்சியின் அலங்கோலத்தால் வீரிய ரக விதை, ரசாயன நச்சு உரம், உயிர்க் கொல்லி பூச்சி மருந்து முதலியவை ஏற்படுத்திய விஷப் பரவலானது மண், மனிதன், பறவை, விலங்கினம் என நமது பூவுலகின் உயிர்ச்சூழலயே நோய்க்கு ஆளாக்கி நம்மை மீள முடியாத நிலைக்குத் தள்ளி விட்டது. மனித இனத்திற்கு மரபணு மாற்றப் பயிரிலிருந்து பெறப்படும் உணவினால் விளையக்கூடிய தீங்கான விளைவுகள் குறித்து இது நாள் வரை அறிக்கைகள் வெளிவராதபடி அரசுகள் தீவிரமாக திரையிட்டு மூடிவந்துள்ளன. உணவு இறையாண்மை என்பது நமது வாழ்வாதாரம் மற்றும் ஆரோக்கியத்தின் மீதான இறையாண்மை ஆகும். நமது பாரம்பரிய வேளாண் அறிவுச் செல்வங்களைத் தமதாக்கிக் கொள்ள முனையும் வெளிநாட்டுக் காப்புரிமைக்கு எதிரான தாக்குதலை ஒவ்வொரு விவசாயியும் மேற்கொள்ள வேண்டிய தருணம் இது.
Book Details
Book Title இயற்கை வேளாண்மையில் இணைந்திருப்போம் (We will be involved in organic farming)
Author ஜெகாதா (Jekaadhaa)
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's)
Year 2022
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், Essay | கட்டுரை, Agriculture | வேளாண்மை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஈழக் கனவும் எழுச்சியும்,முள்ளிவாய்க்கால் 2009 மே 18 அன்று ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், இனி உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் அறிவுவழிப் போராட்டமே ஈழத்தமிழர்களின் துயர் துடைத்து, அவர்களின் உரிமைகளுக்கு வழிவகுக்கும். அதற்கு அனைத்துத் தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்க்கவேண்டியதே தமிழுணர்வாளர்களின..
₹285 ₹300