Menu
Your Cart

ஜெகாதா

இந்தியாவில் உள்ள முக்கிய அணைக்கட்டுகளின் வரலாறு குறித்த மிக அபூர்வமான தகவல்களை விரிவாகக் கூறும் நூல் இது! நீர் மேலாண்மை குறித்த ஆய்வுப் பார்வைக்கு பரந்த அளவில் கல்வியாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், மாணவர்களுக்கும், உயிரோட்டமான பல உயரிய தகவல்களை வாரி வழங்கும் தடாகமாக நூலாசிரியர் திரு. ஜெகாதா..
₹220
சாமானிய பிறப்புக்கும், சாதனை மரணத்திற்கும் இடைப்பட்ட அண்ணாவின் வாழ்க்கை தமிழக வரலாற்றை புரட்டிப்போட்ட ஒரு காலத்தின் தீர்ப்பாகும்.... நீதிக்கட்சியிலும் திராவிடர் கழகத்திலும் பெரியாரின் தளபதியாக இருந்தவர் அண்ணர்.. இதிகாச காவியத்தின் ஆபாச பகுதிகளை கம்பரசம் என்று அம்பலப்படுத்தி இன்றுவரை இலக்கியவாதிகளி..
₹238 ₹250
“நான் டேராடூன் சிறையில் இருந்தபோது சலீம் அலியின் “இந்தியப் பறவைகள்” என்ற புத்தகத்தப் படித்த பிறகுதான் பறவைகளைப் பற்றிய புதிய செய்திகளை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன் என்றார் நேரு. “ நான் நைனிடால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, உயரமான சுவர் மீது உட்கார்ந்திருந்த ஒரு பறவையின் குரல் இனிய பாடல் போல் இரு..
₹105 ₹110
பூமிக்கோலத்தை காப்பாற்றக்கூடிய 50 வலிய மனிதர்களில் ராஜஸ்தானைச்சேர்ந்த "இந்தியாவின் தண்ணீர் மனிதர்" (ஜல்புருஷ்) ராஜேந்திர சிங் பெயர் இடம் பெற்றுள்ளது...! மழைநீர் சேமிப்பு திட்டத்தின்கீழ் இந்தியாவின் 850 கிராமங்களில் 4500 தடுப்பணைகளையும் தண்ணீர் சேமிப்பு குளங்களையும் கட்டியவர் ராஜேந்திர சிங்..
₹257 ₹270
பசுமைப் புரட்சியின் அலங்கோலத்தால் வீரிய ரக விதை, ரசாயன நச்சு உரம், உயிர்க் கொல்லி பூச்சி மருந்து முதலியவை ஏற்படுத்திய விஷப் பரவலானது மண், மனிதன், பறவை, விலங்கினம் என நமது பூவுலகின் உயிர்ச்சூழலயே நோய்க்கு ஆளாக்கி நம்மை மீள முடியாத நிலைக்குத் தள்ளி விட்டது. மனித இனத்திற்கு மரபணு மாற்றப் பயிரிலிருந்து..
₹209 ₹220
இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளின் கலங்கரை விளக்கமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இஸ்ரோ திகழ்கிறது. உலகில் எந்த நாடும் செய்யாத அளப்பரிய சாதனைகளை சந்திரயான்-3 திட்டம் மூலம் இந்தியா நிகழ்த்தி காட்டியுள்ளது. விண்வெளிக்கு அப்பால் பேரிடர் மேலாண்மை, வானிலை முன்னறிவிப்பு, விவசாயம் ம..
₹166 ₹175
ஈழக் கனவும் எழுச்சியும்,முள்ளிவாய்க்கால் 2009 மே 18 அன்று ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், இனி உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் அறிவுவழிப் போராட்டமே ஈழத்தமிழர்களின் துயர் துடைத்து, அவர்களின் உரிமைகளுக்கு வழிவகுக்கும். அதற்கு அனைத்துத் தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்க்கவேண்டியதே தமிழுணர்வாளர்களின..
₹466 ₹490
Showing 1 to 12 of 50 (5 Pages)