Menu
Your Cart

ஜெகாதா

“என் கல்லறையில் ஆறு பூனைகளை உயிரோடு புதையுங்கள். அவற்றின் குரல்கள் மரணத்திற்குப் பிறகான பயணத்தில் என்னை வழி நடத்தட்டும்.” உயிரோடு இருந்தபோது பல அரசர்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த செங்கிஸ்கான் இறந்த பிறகு, தன் கல்லறை யார் கண்ணிலும் படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். பூனைகளை மட்டுமல்ல, புவிய..
₹124 ₹130
சேதுபதிகள் ஆண்ட மண்ணில் புதைந்த சேது சீமையின் மர்மங்களைத் தோண்டி எடுத்து கண்முன்னே காட்சிப்படுத்தும் நூல். பல கோயில்கள் மற்றும் ஆதீனங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் வழியும் வரலாற்றில் புதைந்துள்ள சேது சீமையின் அறியப்படாத செய்திகளையும் ரகசியங்களையும் உலகுக்குச் சொல்கிறது இந்த நூல். சேதுபதி..
₹185 ₹195
மரபணு மாற்ற புரட்சியில் விஞ்ஞானிகள் 'கடவுளாக மாறி விளையாட முயற்சிக்கிறார்கள்"...! மரபணு மாற்றமானது இந்தியாவை மலடாக்கும் சதி என்று சில ஆய்வாளர்களின் கருத்தை புறந்தள்ள முடியாது...
₹181 ₹190
அலெக்சாண்டரை மாவீரன் என்று உலகு கொண்டாடியதற்குக் காரணம் அவரின் தொடர் வெற்றி மட்டுமல்ல; அவரது மதிநுட்ப போர்த்திறனும் கூடத்தான். காய்ச்சிய இரும்பை அடிக்கும் கொற்கொல்லனின் திறனாகத்தான் எதிரியின் வலிமையை வளைப்பவர் அலெக்சாண்டர். அலெக்சாண்டரிடமிருந்து ஈகைப் பண்பும் காருண்யமும் அவருக்குக் கவர்ச்சியளித்தத..
₹190 ₹200
சுலபத் தவணையில் சிங்காசனத்தில் அமரச்செய்யும் சில்லரைத் தனமான மொழி அரசியல் மோசடி இந்தியாவில் பல்லாண்டு காலமாகவே பல்லாக்கு ஏறிவருகிறது..! தமிழ்நாட்டின் ஆளுமைமிக்க மொழி மற்றும் பண்பாடு அடிப்படையான வரலாறு. அதன் சமூக அரசியலுக்கு அடித்தளமாகவும் விளங்கி வருகிறது.. மொழியை அரணாகப்பயன்படுத்தினால் மரபு, பண்ப..
₹152 ₹160
வரலாற்று விருட்ஷம், வல்லவரையன் வந்தியத் தேவனின் வேர்களை, சோழப்பேரரசோடு அழியாத செய்தியாக பதிவு செய்திருக்கிறது..... பொன்னியின் செல்வன் புதினத்தில் கல்கியின் கற்பனையில் வாசகர் மனதில் உயிரோவியமாக அவனை மனதில் அடைகாக்க செய்திருக்கிறது...
₹266 ₹280
Showing 37 to 47 of 47 (4 Pages)