Menu
Your Cart

ஜெகாதா

தாயக மண்ணைக் காப்பாற்ற தரணியில் இதுவரை கேட்டிராத ஊழிக்கூத்து இந்தியாவில் நிகழ்த்தியவர் திப்புசுல்தான். ஐரோப்பாக் கண்டத்திலன் யுத்தகளப் புலி நெப்போலியன் என்றால் இந்திய துணைக்கண்டத்தின் கொடுவாய்ப் புலியாக திப்புசுல்தான் யுத்த பேரிகை கொட்டி முழக்கி வந்தார் . திப்பு சுல்தானின் வீர காவியத்தை கறை படுத்த..
₹266 ₹280
ஒரே இரவில் சட்டமன்றத்தில் கதர் ஆடைக்காரர்களின் ஆதிக்கம் மறைந்து அவர்களின் இடத்தில் மில்லில் நெய்த கருப்பு சிவப்பு துண்டு அணிந்த திமுகவினர் வந்து அமர்ந்த பூகம்பப்புரட்சி தமிழகத்தின் சட்டமன்றத்தில் நிகழ்ந்தது...
₹209 ₹220
புனிதங்களை சுட்டுப் பொசுக்கியவர் பெரியார். பெரியார் என்றால் வெறும் கடவுள் எதிர்ப்பு மட்டுமே அல்ல... சுயமரியாதை. மத மறுப்பு. மூடநம்பிக்கை மறுப்பு. பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு. திராவிடக் கொள்கை. பிராமணர் எதிர்ப்பு. போன்ற. தான் நம்பிய கொள்கைகளுக்காக போராடியவர் பெரியார்...! வாழ்நாளெல்லாம்..
₹209 ₹220
இந்தியத் துணைக் கண்டத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வு முகமது அலி ஜின்னாவின் கைகளில்தான் இருக்கிறது என்பதை மவுண்ட் பேட்டனும் மகாத்மா காந்தியும் ஒருகட்டத்தில் புரிந்து கொண்டனர் என்றுதான் கூறப்படுகிறது. ஜின்னாவை இந்தியப் பிரதமராக்கும் திட்டம்கூட காந்தியிடம் ஒரு கட்டத்தில் இருந்தது. ஆனால் அது விவாதத்தை ஏ..
₹143 ₹150
உலக பயங்கரவாத இயக்கத்துக்கு சிம்ம சொப்பனமாக, தோற்றுப்போன துப்பாக்கிக்குண்டாக, மறுபிறவி எடுத்து இன்று சிலிர்த்து எழுந்து நிற்கிறாள் பாகிஸ்தானின் சின்னப் பெண் மலாலா யூசுஃப்ஸை! மதத்தின் பெயரால் மகளிருக்கு கல்வி மறுக்கப்படுவது சம்பந்தமாக சாதாரணமாக ஒரு கட்டுரை எழுத ஆரம்பித்த மாணவி மலாலாவின் எழுத்துக்கள்..
₹190 ₹200
திருமா என்னும் நெருப்பு பிறப்பெடுத்த மண் இது எனும் பெருமையை ஒவ்வொரு நாளும் உணர்த்திக்கொண்டிருக்கின்றது இன்றைய அரசியல் களம்" 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் பூர்வமான விடுதலையை முன்னெடுக்கும் போராளியாக இந்திய மண்ணில் நம் பெருமைமிகு திருமா அவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதை பதிவு செய..
₹261 ₹275
நில்லாத நெருப்பு, சொல்லாமல் நெஞ்சைச்சுடும். ஊழிப்பெருந்தீயாய் உலகை அழிக்கும். காடுகள் கொள்ளி வாய்பிளக்கும்.!..
₹181 ₹190
Showing 25 to 36 of 47 (4 Pages)