Menu
Your Cart

ஜெகாதா

காலம் முழுவதும் காலனி ஆதிக்க நாடுகளிடம் தங்கள் குரல் வளையை கடித்து குதறும்படி யுத்தகளப்பலி அரவான்களாக ரத்தக் குளியலுக்கு ஆளானவர்கள் இந்த செவ்விந்தியர் கூட்டம். பல லட்சம் செவ்விந்தியர்களின் சடலங்களின் மீது தான் ஆரம்ப காலத்து பிரித்தானிய ஆதிக்கம், தனது அமெரிக்கா மீது தன்னுடைய சாம்ராஜ்யத்துக்கான உயிலை..
₹238 ₹250
தாயக மண்ணைக் காப்பாற்ற தரணியில் இதுவரை கேட்டிராத ஊழிக்கூத்து இந்தியாவில் நிகழ்த்தியவர் திப்புசுல்தான். ஐரோப்பாக் கண்டத்திலன் யுத்தகளப் புலி நெப்போலியன் என்றால் இந்திய துணைக்கண்டத்தின் கொடுவாய்ப் புலியாக திப்புசுல்தான் யுத்த பேரிகை கொட்டி முழக்கி வந்தார் . திப்பு சுல்தானின் வீர காவியத்தை கறை படுத்த..
₹266 ₹280
ஒரே இரவில் சட்டமன்றத்தில் கதர் ஆடைக்காரர்களின் ஆதிக்கம் மறைந்து அவர்களின் இடத்தில் மில்லில் நெய்த கருப்பு சிவப்பு துண்டு அணிந்த திமுகவினர் வந்து அமர்ந்த பூகம்பப்புரட்சி தமிழகத்தின் சட்டமன்றத்தில் நிகழ்ந்தது...
₹209 ₹220
புனிதங்களை சுட்டுப் பொசுக்கியவர் பெரியார். பெரியார் என்றால் வெறும் கடவுள் எதிர்ப்பு மட்டுமே அல்ல... சுயமரியாதை. மத மறுப்பு. மூடநம்பிக்கை மறுப்பு. பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு. திராவிடக் கொள்கை. பிராமணர் எதிர்ப்பு. போன்ற. தான் நம்பிய கொள்கைகளுக்காக போராடியவர் பெரியார்...! வாழ்நாளெல்லாம்..
₹209 ₹220
இந்தியத் துணைக் கண்டத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வு முகமது அலி ஜின்னாவின் கைகளில்தான் இருக்கிறது என்பதை மவுண்ட் பேட்டனும் மகாத்மா காந்தியும் ஒருகட்டத்தில் புரிந்து கொண்டனர் என்றுதான் கூறப்படுகிறது. ஜின்னாவை இந்தியப் பிரதமராக்கும் திட்டம்கூட காந்தியிடம் ஒரு கட்டத்தில் இருந்தது. ஆனால் அது விவாதத்தை ஏ..
₹143 ₹150
Showing 25 to 36 of 58 (5 Pages)