Menu
Your Cart

கொரோனாவா முதலாளித்துவமா?

கொரோனாவா முதலாளித்துவமா?
-5 %
கொரோனாவா முதலாளித்துவமா?
தா பாண்டியன் (ஆசிரியர்)
₹52
₹55
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இப்போது உலகெங்கும் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் கொடியதா? என்றொரு வினாவை எழுப்பி உலகில் இதுவரை முதலாளித்துவம் செய்து வந்த செய்து வருகிற கொடுஞ்செயல்களைப் பற்றியும் தேசங்களுக்கு இடையிலும் மதங்களுக்கு இடையிலும் மோதலை ஏற்படுத்தும் மரண வியாபாரிகளின் தந்திரங்களைப் பற்றியும் விவாதிக்கிறது. தோழர் தா பாண்டியன் எழுதியுள்ள கொரோனாவா முதலாளித்துவமா? என்னும் இந்நூல். கொரோனாவுக்குப் பிந்திய காலத்தில் பொருளாதாரத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூக அமைப்பையும் சீர்செய்வதற்கான கருத்துக்களை முன்வைக்கிறது இந்நூல்.
Book Details
Book Title கொரோனாவா முதலாளித்துவமா? (Coronava muthalalithuvama)
Author தா பாண்டியன்
ISBN 9788194492146
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 88
Published On Jun 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category கட்டுரைகள், முதலாளியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உலகில் நடக்கும் கொலை, கொள்ளை, பணமோசடி போன்ற மாபாதகச் செயல்களில் ஈடுடுவோர் எல்லோருமே ஏதேனும் ஒரு மதத்தில் பிறந்தவராகத்தானே இருக்கமுடியும் இக் கொடூரங்களால்தானே வறுமையும், பண்பாட்டுச் சீர்கேடுகளும் மலிந்து நிலவுகின்றன என்று விவாதிக்கிறது தோழர் தா பாண்டியன் எழுதியுள்ள "இந்தியாவில் மதங்கள்" என்னும் இந்நூ..
₹38 ₹40