Menu
Your Cart

காக்கைக் கூடு பதிப்பகம்

ஐ பாம்பு ஐ பாம்பு
-10 %
பாம்புகளை குறித்து முழுமையான தகவல்களுடன் வெளிவந்துள்ள நூல். இந்தியா போன்ற வெப்பமண்டலப்பகுதியில் எண்ணற்ற வகையான பாம்பினங்கள் பரிணமித்து நிலத்தில் மலைகளிலும் சமவெளிகளில் நீரில் கடலிலும் நன்னீரிலும் என எங்கும் காணப்படுகின்றன. இதில் குறிப்பிட்ட சில வகை பாம்பினங்கள் நஞ்சுள்ளவையாக இருப்பதும், அதனிடம் மனித..
₹315 ₹350
ஐம்பூதம்
-10 %
ஐம்பூதம் – நிலம் (புவி), நீர், காற்று, வானம், நெருப்பு (கதிரவன்) ஆகிய இயற்கை வளங்கள்தாம் உலகுக்கும் உயிரினங்களும் மனிதர்களுக்கும் அடிப்படை. ஐம்பூதம் என்றழைக்கப்படும் இந்த இயற்கையின் கொடைகள், நமக்கு இவ்வளவு காலம் தந்துவருபவை என்ன? இந்த இயற்கை வளங்களை முக்கியத்துவத்தை உண்மையிலேயே நாம் உணர்ந்துகொண்டிர..
₹18 ₹20
ஓர் மழைக்காட்டின் பேரழிவு
-10 %
அமேசான் காட்டின் உண்மை நிலையை இந்த சிறு புத்தகம் உணர்த்துகிறது. நவீன வர்த்தக நடைமுறைகளின் ஒரு பகுதியாகவே அமேசான் காடு அழிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது...
₹18 ₹20
காடழித்து மரம் வளர்ப்போம்
-10 %
’காடழித்து மரம் வளர்ப்போம்’ என்ற இக்கட்டுரைத் தொகுப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. இது என்னுடைய முதல் கட்டுரைத் தொகுப்பு நூலாக வெளிவருகிறது. சூழலியல் எழுத்துக்களை தொடங்கிய ஆரம்பக் கால எழுத்துக்களில் இருந்து சமீப காலம் வரை எழுதிய கட்டுரைகள் ..
₹189 ₹210
காலநிலை மாற்றம்
-10 %
காலநிலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய செய்திகளை இந்த புத்தகதில் எழுதி உள்ளார் ஆசிரியார்...
₹27 ₹30
கேரளாவில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு குறைந்த செலவில் எப்படி செல்வது என்பதை எல்லோருக்கும் புரியும்படி தெளிவாக இந்த புத்தகத்தில் குறிப்பிட்டதை பார்க்கும் போதே ஆஹா எப்போ போகலாம் என்ற எண்ணத்தை தூண்டுகிறது. ஊர் சுற்றி, தமிழ்நாட்டில் இந்த அடைமொழி பெற்றவர்கள் உருப்படாதவர்கள் என்கிற தொனியில் எடுத்தாளப்படுகிற..
₹100
சுவை பட உண்
-10 %
’சுவை பட உண்…’ நூல் தலைப்பில் புதுமை இருப்பதைப் போல, உள்ளிருக்கும் உணவுகளிலும் நிறையவே புதுமை இருக்கிறது. இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள உணவு ரகங்களின் பெயர்களை முதலில் படிக்கும் போது, வாய்க்குள் நுழைவதற்கே கடினமாக இருந்தது! அதாவது வெவ்வேறு நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் பாரம்பரிய உணவுகளைத் தொகு..
₹72 ₹80
தூவி
-10 %
உரைநடை செய்ய முடியாததை ஒரு கவிதை செய்து விடும். நமது சுதந்திரப் போராட்ட்த்திலும் கவிதை இலக்கியம் தன் பங்களிப்பை செய்த்தது. பாரதியையும் நாமக்கல் கவிஞரையும் யார் மறக்க முடியும்? பறவைகளை பல்லாண்டுகளாக கூர்ந்து அவதானித்தனின் பயனாக புள்ளின்ங்களின் பல பரிமாணங்களை இந்த கவிதை தொகுப்பில் நம் மனக்கண் முன் க..
₹81 ₹90
பறவைகளுக்கு ஊரடங்கு
-10 %
வேடந்தாங்கல், வடூவூர், வேட்டங்குடி, பழவேற்காடு, திருவில்லிபுத்தூர் காப்பிடம் என தமிழகத்தின் பழமையான, முக்கியத்துவம் வாய்ந்த காப்பிடங்களுக்குச் சென்று வந்த அனுபவத்தை படிக்கும் அறிமுக வாசகர்களுக்கு பறவைகள் குறித்த எளிமையான அறிமுகத்தை நூலாசிரியர் கொடுக்கிறார். சென்னையில் கண்டுகளித்த வலசைப் பறவையான சூர..
₹135 ₹150
Showing 13 to 24 of 29 (3 Pages)