Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
பூம்புகாரில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது கடலுக்கடியில் பல கட்டிடச் சுவர்கள் இருப்பது தெரியவந்தது. பல்லவனேசுவரம் கோவிலுக்கு அருகில் அகழாய்வு செய்ததில் சங்க கால புத்தர் கோவில் ஒன்று கண்டறியப்பட்டது. பட்டினப்பாலையில் கூறுவது போல் பூம்புகார் பெரும் நகரமாக இருக்கலாம்...
₹67 ₹70
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
இப்புத்தகத்தில் உலக அளவில், இந்தியாவில், தமிழகத்தில் வழக்கிலிருந்த தாய்த்தெய்வ வழிபாட்டை உறுதிப்படுத்தும் ஆய்வுகளையும், தாய்த்தெய்வ வழிபாட்டின் சிறப்புகளையும் அறிந்துகொள்ளலாம்.
தமிழகத்தில் தொடர்ந்து கிடைக்கும் ஆதாரங்கள் தாய்த்தெய்வ வழிபாட்டிற்கு இருந்த முக்கியத்துவத்தை அறியமுடிகின்றது...
₹48 ₹50
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
உரைநடை செய்ய முடியாததை ஒரு கவிதை செய்து விடும். நமது சுதந்திரப் போராட்ட்த்திலும் கவிதை இலக்கியம் தன் பங்களிப்பை செய்த்தது. பாரதியையும் நாமக்கல் கவிஞரையும் யார் மறக்க முடியும்?
பறவைகளை பல்லாண்டுகளாக கூர்ந்து அவதானித்தனின் பயனாக புள்ளின்ங்களின் பல பரிமாணங்களை இந்த கவிதை தொகுப்பில் நம் மனக்கண் முன் க..
₹86 ₹90
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
நாணயங்கள் தொடக்கத்தில் பல்வேறு பொருட்களின் வடிவத்தில் இருந்துள்ளது. உதாரணமாகக் கடலில் கிடைக்கும் சிறிய வடிவிலான சோழிகளை எடுத்து அதில் சிறிதளவு ஈயத்தை உருக்கி ஊற்றி மதிப்பு மிக்கதாக மாற்றி பண்டங்களை வாங்கப் பயன்படுத்தி உள்ளனர். இவ்வகையான சோழிகள் நம் நாட்டில் நீண்ட காலம் பயன்பாட்டில் இருந்துள்ளது. பின..
₹67 ₹70
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
மதுரையைச் சேர்ந்த இவர் வரலாற்றின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். தமிழ்நாட்டிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க பல இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு விருப்பத்துடன் கற்றுக் கொள்பவர், கல்வெட்டுக்களில் உள்ள தகவல்களை அறிந்து கொள்வது குறித்து ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் இணைந்து 'தொல்லியல் ம..
₹95 ₹100
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
வேடந்தாங்கல், வடூவூர், வேட்டங்குடி, பழவேற்காடு, திருவில்லிபுத்தூர் காப்பிடம் என தமிழகத்தின் பழமையான, முக்கியத்துவம் வாய்ந்த காப்பிடங்களுக்குச் சென்று வந்த அனுபவத்தை படிக்கும் அறிமுக வாசகர்களுக்கு பறவைகள் குறித்த எளிமையான அறிமுகத்தை நூலாசிரியர் கொடுக்கிறார்.
சென்னையில் கண்டுகளித்த வலசைப் பறவையான சூர..
₹143 ₹150
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
பாறை ஓவியங்கள் அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் தாங்கள் காணும் காட்சிகள், காட்டுயிர்கள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றை குகைகளில், பாறைகளில் கீறல் மற்றும் ஓவியங்களாக தீட்டும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்...
₹43 ₹45