Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

டுரியானுள் பலாச்சுளை (சிங்கப்பூர் மண்வாசனையில் காய்த்துக் கனிந்த சிறுகதைகள்)

டுரியானுள் பலாச்சுளை (சிங்கப்பூர் மண்வாசனையில் காய்த்துக் கனிந்த சிறுகதைகள்)
-5 % Available
டுரியானுள் பலாச்சுளை (சிங்கப்பூர் மண்வாசனையில் காய்த்துக் கனிந்த சிறுகதைகள்)
₹190
₹200
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
'டுரியானுள் பலாச்சுளை' நூல் வழக்கமான சிங்கப்பூர் கதைகள் அல்ல. இன்றைய நவீன வாழ்க்கையை நமக்குக் காட்சிப்படுத்துகின்றன. வெறும் புற உலக மாற்றங்களை அல்ல, அக உலகின் அலைகளை. சம்பிரதாயமான கதை முடிவுகளை நிராகரிக்கிறார் அன்பழகன். உளவியல் ரீதியாக மனிதர்களின் எண்ண அணுகுவது, அவற்றை மிகை உணர்வின்றிச் சொல்வது, நிகழ்வுகளைக் காட்சிகளாக அமைப்பது என்பது அன்பழகனின் தனிப் பாணி. —எழுத்தாளர் மாலன்
Book Details
Book Title டுரியானுள் பலாச்சுளை (சிங்கப்பூர் மண்வாசனையில் காய்த்துக் கனிந்த சிறுகதைகள்) (Duriyanul Palaachulai)
Author புதுமைத்தேனீ மா.அன்பழகன்
ISBN 978-981-14-7480-4
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Published On Aug 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், New Releases | புது வரவுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha