Menu
Your Cart

என் பெயர் நுஜூத்: வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது!

என் பெயர் நுஜூத்: வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது!
-5 %
என் பெயர் நுஜூத்: வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது!
டெல்ஃபின் மினோவி (ஆசிரியர்), நுஜூத் அலீ (ஆசிரியர்), சூ.ம.ஜெயசீலன் (தமிழில்)
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
1998ஆம் ஆண்டு பிறந்தவர் சிறுமி நுஜுத். 2008ஆம் ஆண்டு, குளிர் மிகுந்த சாம்பல் நிறமான ஒரு மாலை வேளையில் அவளிடன் ‘உன் வயதைவிட மூன்று மடங்கு மூத்தவரான ஒருவரை திருமணம் செய்யப்போகிறாய்’ என தந்தை சொல்கிறார். ஏர்க்கத்தக்க, விளையாட்டுத்தனமான அவளின் சிரிப்பு திடீரென கசப்பான கண்ணீராக வடிந்தது. ஒட்டுமொத்த உலகமும் அவளின் தோள்மேல் இறங்கியதுபோன்று இருந்தது. சில நாட்களுக்குப் பிறகு அவசரமாக திருமணம் நடந்தது. சிறுமி நுஜூத், தனது எல்லா வலிமையையும் சேகரித்து அவலுடைய பரிதாபமான விதியிலிருந்து தப்பிக்க முயன்றாள்... - டெல்ஃபின் மினோவி ‘பெண் ஏன் அடிமையானால்’ என்று பெரியார் எழுதிய நூலுடன், பெண்களுக்கு அன்பளிக்கத் தகுதியான ஒரு நூல் இது. விடுதலை முழக்கங்களைவிட பாதிக்கப்பட்டு சுய எழுச்சியால், விடுதலை அடைந்தவர்களின் குரல்களுக்கிருக்கும் வலிமை எவரையும் ஆழமாகத் தொடக்கூடியது. - ஸர்மிளா ஸெய்யித்
Book Details
Book Title என் பெயர் நுஜூத்: வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது! (en peyar nujuth)
Author டெல்ஃபின் மினோவி, நுஜூத் அலீ
Translator சூ.ம.ஜெயசீலன் (Soo.Ma.Jeyaseelan)
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 168
Published On Apr 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Biography | வாழ்க்கை வரலாறு, Women | பெண்கள், Feminism | பெண்ணியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஒரு தாய், அழுத தமது குழந்தையை மடியில் கிடத்தியிருந்தாள். மண்ணில் சிதறடிக்கப்படாது இன்னும் சுரந்து கொண்டிருக்கும் தம் பாலை உணவாகப் புகட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். குழந்தையும் மகிழ்ச்சியோடு சுவைத்திருக்கிறது. இதனிடையே எங்கிருந்தோ வந்த ஷெல் அந்தத் தாயின் கழுத்தில் பட்டிருக்கிறது. அவள் அப்படியே குழந்த..
₹124 ₹130
"நீங்கள் சொல்லுவதை நாங்கள் கேட்டே ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். வாதம், பிரதிவாதம் இல்லாமல் ஒரு தீர்ப்பமைந்தால் அது முழுமையாகாது தானே. அதனால், நாங்கள் சொல்லுவதையும் கேட்க நேரம் ஒதுக்குங்கள்” என உங்களிடம் பேச வருகிறார்கள். வாருங்கள் குழந்தைகள் பேசுவதைக் கேட்போம்...
₹76 ₹80
ஆன்டன் செகாவ்வின் கதைகள் நிதர்சன உலகைப் பிரதிபலிப்பவை. இவரது கதாபாத்திரத்தின் மீதான விமர்சனமோ, கிண்டலோ இவரது எழுத்துக்களில் இருக்காது. கருணை நிறைந்த கதாபாத்திரங்கள், இறந்த குழந்தையை வீட்டுக்குச் சுமந்து செல்லும் பெண்ணிடம் கனிவாகப் பேசும் முதியவர் போன்ற கதாபாத்திரங்கள் இவர் கதைகளில் ஏராளம். ரோமி..
₹119 ₹125