Menu
Your Cart

குருதியில் பூத்த மலர்கள்

குருதியில் பூத்த மலர்கள்
குருதியில் பூத்த மலர்கள்
-5 %
குருதியில் பூத்த மலர்கள்
குருதியில் பூத்த மலர்கள்
குருதியில் பூத்த மலர்கள்
பஜன் சிங் (ஆசிரியர்), பீட்டர் ஃப்ரெட்ரிக் (ஆசிரியர்), அனிதா N ஜெயராம் (தமிழில்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சீக்கியம் என்னும் சமயம், சமத்துவம் மற்றும் விடுதலை ஆகிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும், இந்திய துணைக்கண்டத்தின் பூர்வகுடி மக்களை பிராமணியம் என்னும் ஆக்கிரமிப்பு சக்தி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைப்படுத்தி வந்ததையும், அந்த சக்திக்கு எதிராக பத்து சீக்கிய குருக்கள் முன்னெடுத்த பல்வேறு போராட்டங்கள் குறித்தும் இந்நூலின் முதற்பாதியில் நூலாசிரியர்கள் விடிவாகப் பேசுகின்றனர். பிராமணியம் என்னும் அந்நியச் சக்தி முதலில் முகலாயர்களுடனும், பின்னர் ஆங்கிலேயர்களுடனும் கரம்கோத்து இந்த மண்ணின் மக்களை எவ்வாறு அடிமைப்படுத்தி அடக்கி ஆண்டது என்பதை விரிவாக எடுத்துரைக்கிறார்கள்.
Book Details
Book Title குருதியில் பூத்த மலர்கள் (Kuruthiyil pootha malarkal)
Author பீட்டர் ஃப்ரெட்ரிக், பஜன் சிங்
Translator அனிதா N ஜெயராம்
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 232
Published On Mar 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author