Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

தேக்குமரப் பூக்களாலான மீச்சிறு மேகமூட்டம்

தேக்குமரப் பூக்களாலான மீச்சிறு மேகமூட்டம்
-4 %
தேக்குமரப் பூக்களாலான மீச்சிறு மேகமூட்டம்
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மழைக்குக்கூட பொய்க்கத் தெரிந்துவிட்ட காலகட்டத்தில், மழை வரும்போதெல்லாம் அதைப் பத்திரமாக கவிதைக்குள் சாட்சியப்படுத்த தெரிந்துவிடும் மாய எதார்த்தம் கவிக்கும் அகநிலைக்கே உரித்தாகிவிடுகிறது… மழை மண்ணில் விழும்போதே பெருமழையாகிவிடுகிறது… எப்போதும் ஒரு புத்துணர்வு எனக்குள் அகநிலையாகிவிடும்போது, என் மழைக் கவிதைகள் சாட்சியங்கள் மிகப் பத்திரமாக இருப்பதையே உணர்கின்றேன்… எனக்கு மழை பிடிக்குமா என்று யாராவது என்னிடம் கேட்டால் நிச்சயமாக என்னால் முற்று முழுதாக ஒரு பதிலைக் கொடுக்கத் தெரியாது… கடைசியாக, “அமானுஷ்யம் தான் மூன்று முறை உட்புகுந்தும் ஒரு கனவை அதனால் கலைத்துவிட முடியவில்லை… தூக்கத்தினால் மட்டுமே விழித்துக்கொள்ளவும் முடிகிறது…” உறக்கத்தின் பின்னடைவில் என் விழிப்பு நிலையை உணர்ந்துகொண்டபோது எழுதிய வரிகளிவை… இது கவிதைதான்…
Book Details
Book Title தேக்குமரப் பூக்களாலான மீச்சிறு மேகமூட்டம் (Thekkumara Pookkalaalaana Meechchiru Megamoottam)
Author க.சி.அம்பிகாவர்ஷினி
Publisher எழுத்து பிரசுரம் (Ezhuthu Pirasuram)
Pages 0
Year 2019

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha