Menu
Your Cart

டிஸ்கவரி புக் பேலஸ்

தெரிவை தெரிவை
-4 %
பத்மஜாவின் இந்த கவிதை தொகுப்பில் விரகமும் அதையொட்டிய தவிப்பும் ஏக்கமும் விரவிக் கிடக்கின்றன. விரகம் என்பது நவரசங்களிலேயே மிகவும் சிக்கலான ரசமான சிருங்காரத்தில் அடங்கும். வெளிப்படுத்துவதில் மிகவும் கவணமாகக் கையாளப்பட வேண்டிய ரசம் அது...
₹48 ₹50
தேக்குமரப் பூக்களாலான மீச்சிறு மேகமூட்டம்
-4 %
மழைக்குக்கூட பொய்க்கத் தெரிந்துவிட்ட காலகட்டத்தில், மழை வரும்போதெல்லாம் அதைப் பத்திரமாக கவிதைக்குள் சாட்சியப்படுத்த தெரிந்துவிடும் மாய எதார்த்தம் கவிக்கும் அகநிலைக்கே உரித்தாகிவிடுகிறது… மழை மண்ணில் விழும்போதே பெருமழையாகிவிடுகிறது… எப்போதும் ஒரு புத்துணர்வு எனக்குள் அகநிலையாகிவிடும்போது, என் மழைக் க..
₹86 ₹90
தொப்புள்கொடி
-5 % Out Of Stock
ஒரு படைப்புக்குள் நுழைவது இன்னொரு வாழ்வுக்குள் நுழைகிற அவஸ்தைகளையும் சாகச உணர்வையும் அளிக்கக்கூடியது. மொழியின் புதிருக்குள் அதைத் தேடும்போது, நமது எழுத்தே நமது வாழ்வுக்கான புதிய வெளிச்சத்தைத் தருவதாகவும் மாறிவிடுகிறது...
₹238 ₹250
தொலைந்துபோகும் நமது கிராமங்கள்
-5 %
இந்நூலிலுள்ள தோழர் தங்கப்பாண்டியனின் பெரும்பாலான கட்டுரைகள் நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் பாங்கில் எழுதப்பட்டவை. பழந்தமிழ் இலக்கியத்திலும், தொழில்மயச்சாயல் ஏறாத ஆதி நிலப்பரப்பிலும் தோய்ந்த இவருக்குள் நிகழ்காலச் சமூகத்தின் போதாமைகளும் ஒவ்வாமைகளும் பிறழ்வுகளும் கடந்த காலத்தின் மீதான ஏக்கத்தை பெருகச் செ..
₹152 ₹160
நகுலன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
-5 % Out Of Stock
பௌதீக உலகை முழுக்கக் கொண்டாடுபவராகவும் அல்லாமல், அதைக் கேவலம் என நிராகரிப்பவராகவும் அல்லாமல் இவை இரண்டுக்கும் வெளியில் இயங்கியவர் நகுலன். இந்த அடிப்படையில் அவரை Metaphysical கவிஞர் எனச் சொல்லலாம். அதாவது பௌதீக உலகிற்கு அப்பால் செல்லக் கூடிய கவிமனம் அவருடையது...
₹95 ₹100
நசீபு
-5 %
இப்போது பல தெருக்களின் கதைகளை தமிழ்ச்சமூகம் வாசிக்கத் துவங்கியுள்ளது. இன்னும் எழுதப்படாத தெருக்களின், மனிதர்களின் கதைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பெண்ணெழுத்து குறித்து நீண்ட காலமாகவே போதாமை இருந்து கொண்டுதான் இருக்கிறது. வெகுசிலரே எழுத வந்துள்ளார்கள். பலரையும் எழுதவிடாமல் பத்திரமாக, பாதுகாப்போடு வ..
₹114 ₹120
நடுகல்
-5 %
விடுதலைப் புலிகள் பற்றிய ஈழம் ஏற்ற தமிழர்களின் வரலாற்று நினைவும், வரலாற்று உளவியலும் பற்றியதாக நடுகல் தன்னை விவரித்துச் செல்கிறது. இயக்கம், போராளிகள் எனத் தனியாக யாரும் இன்றி ஒவ்வொரு இல்லமும் மாவீரர் துயிலும் இல்லமாகவும், ஒவ்வொரு தாயும் மாவீரர்களைப் பெற்றுத் தந்த தாயாகவும், ஒவ்வொரு குழந்தையும் வீரச்..
₹228 ₹240
ஐந்து வயதிலேயே தாயை இழந்தவன் நான். இருபது வயது வரை கிராமத்தில் என்னை வளர்த்தவர் அப்பாவைப் பெற்ற பாட்டி கிருஷ்ணவேணி அம்மாள். இருபது வயதுக்குப் பிறகு மாநகரத்தில் என்னை வளர்த்துக்கொண்டிருப்பவர் அம்மாவைப் பெற்ற பாட்டி கிருஷ்ணவேணி அம்மாள். இருவர் பெயரும் கிருஷ்ணவேணி என்பது இயற்கையின் இனிய ஒற்றுமை. இவர்கள..
₹550
Showing 289 to 300 of 458 (39 Pages)