Menu
Your Cart

டிஸ்கவரி புக் பேலஸ்

தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி
-4 % Out Of Stock
கடலில் உப்புக்குள் பத்திரமாக இருக்கிறது நதி சிரிக்கும் சூனியக் கிழவி போலக் காத்திருக்கிறது கவிதை வனத்தில் வழி தப்பிகிறான் கவிஞன் தேவைப்பட்டால் கண்களைக் கரும்புள்ளி என்றும் அழைக்கும் கவிதை...
₹67 ₹70
தெங்கு
-5 %
குமரி மாவட்டத்தில் கேரள எல்லையையொட்டிய ‘திருத்துவபுரம்’ இவரது ஊர். தமிழ்த் திரைத்துறையில் இணை இயக்குநராக பணியாற்றுகிறார். ‘நடுங்கும் கடவுளின் கரங்களிலிருந்து’, ‘மேக்தலினா’ இவரது முந்தைய நூல்கள். 1970 வரை குமரி மக்களின் வாழ்வின் - அந்தஸ்தின் அடையாளமாக இருந்த ‘தென்னையை’ வெட்டி வீழ்த்திவிட்டு ‘ரப்பர்’ ..
₹105 ₹110
தெரிவை தெரிவை
-4 %
பத்மஜாவின் இந்த கவிதை தொகுப்பில் விரகமும் அதையொட்டிய தவிப்பும் ஏக்கமும் விரவிக் கிடக்கின்றன. விரகம் என்பது நவரசங்களிலேயே மிகவும் சிக்கலான ரசமான சிருங்காரத்தில் அடங்கும். வெளிப்படுத்துவதில் மிகவும் கவணமாகக் கையாளப்பட வேண்டிய ரசம் அது...
₹48 ₹50
தேக்குமரப் பூக்களாலான மீச்சிறு மேகமூட்டம்
-4 %
மழைக்குக்கூட பொய்க்கத் தெரிந்துவிட்ட காலகட்டத்தில், மழை வரும்போதெல்லாம் அதைப் பத்திரமாக கவிதைக்குள் சாட்சியப்படுத்த தெரிந்துவிடும் மாய எதார்த்தம் கவிக்கும் அகநிலைக்கே உரித்தாகிவிடுகிறது… மழை மண்ணில் விழும்போதே பெருமழையாகிவிடுகிறது… எப்போதும் ஒரு புத்துணர்வு எனக்குள் அகநிலையாகிவிடும்போது, என் மழைக் க..
₹86 ₹90
தொப்புள்கொடி
-5 % Out Of Stock
ஒரு படைப்புக்குள் நுழைவது இன்னொரு வாழ்வுக்குள் நுழைகிற அவஸ்தைகளையும் சாகச உணர்வையும் அளிக்கக்கூடியது. மொழியின் புதிருக்குள் அதைத் தேடும்போது, நமது எழுத்தே நமது வாழ்வுக்கான புதிய வெளிச்சத்தைத் தருவதாகவும் மாறிவிடுகிறது...
₹238 ₹250
தொலைந்துபோகும் நமது கிராமங்கள்
-5 %
இந்நூலிலுள்ள தோழர் தங்கப்பாண்டியனின் பெரும்பாலான கட்டுரைகள் நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் பாங்கில் எழுதப்பட்டவை. பழந்தமிழ் இலக்கியத்திலும், தொழில்மயச்சாயல் ஏறாத ஆதி நிலப்பரப்பிலும் தோய்ந்த இவருக்குள் நிகழ்காலச் சமூகத்தின் போதாமைகளும் ஒவ்வாமைகளும் பிறழ்வுகளும் கடந்த காலத்தின் மீதான ஏக்கத்தை பெருகச் செ..
₹152 ₹160
நகுலன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
-5 % Out Of Stock
பௌதீக உலகை முழுக்கக் கொண்டாடுபவராகவும் அல்லாமல், அதைக் கேவலம் என நிராகரிப்பவராகவும் அல்லாமல் இவை இரண்டுக்கும் வெளியில் இயங்கியவர் நகுலன். இந்த அடிப்படையில் அவரை Metaphysical கவிஞர் எனச் சொல்லலாம். அதாவது பௌதீக உலகிற்கு அப்பால் செல்லக் கூடிய கவிமனம் அவருடையது...
₹95 ₹100
நசீபு
-5 %
இப்போது பல தெருக்களின் கதைகளை தமிழ்ச்சமூகம் வாசிக்கத் துவங்கியுள்ளது. இன்னும் எழுதப்படாத தெருக்களின், மனிதர்களின் கதைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பெண்ணெழுத்து குறித்து நீண்ட காலமாகவே போதாமை இருந்து கொண்டுதான் இருக்கிறது. வெகுசிலரே எழுத வந்துள்ளார்கள். பலரையும் எழுதவிடாமல் பத்திரமாக, பாதுகாப்போடு வ..
₹114 ₹120
Showing 289 to 300 of 462 (39 Pages)