Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
வேதத்தின் கொள்கைகளை விளக்குவதற்காகவே பகவத்கீதை படைக்கப்பட்டதாகச் சொல்கிறார் பாரதியார். மனிதன் தனது துக்கங்களிலிருந்து விடுபடுவதற்கான வழி முறைகளைப் போதிக்கிறது கீதை. உலகப்பற்றுகள் அனைத்தையும் துறக்க வேண்டும். மனச்சோர்வு, கவலை, பயம், சந்தோகம் இவற்றிற்கு மனதில் இடங்கொடாதிருக்க வேண்டும் என்றெல்லாம் உபதே..
₹114 ₹120
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
மூத்த படைப்பாளிகள் மற்றும் சக படைப்பாளிகளின் படைப்புலகம் குறித்த என்னளவிலான முதல் தகவல் அறிக்கை என்ற அளவில் இந்தக் கட்டுரைகளுக்கான முக்கியத்துவம் உள்ளது. சமகாலத் தமிழ்ப் படைப்பிலக்கியத் துறையில் விமர்சன உணர்வு மழுங்கி, ஒரு படைப்பு அதிகமாகப் பேசப் படுவதற்கும் புறக்கணிக்கப்படுவதற்கும் படைப்பல்லாத காரண..
₹143 ₹150
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இதுவரை வெளிவந்த பஷீர் குறித்த அனைத்து தரவுகளையும் உள்ளடக்கி, அவரின் படைப்புகளின் வழியே ஆராய்ந்து மேம்பட்டது இத்தொகுப்பு எனலாம். ஒரு படைப்பாளன் தனது படிப்பின் வழியே தனக்கே தெரியாமல் தன் படைப்பின் பக்கங்களுக்குள் ஆங்காங்கே தங்கிவிடுகிறான். சுவாரஷ்யமான அப்பக்கங்களை கண்டுணர்ந்து வெளிக்கொண்டுவரும் இத்தொக..
₹209 ₹220
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பட்டத்து யானைபிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போரிட்ட ஒரு வீரனின் வீர வரலாறுதான் இந்த ‘பட்டத்து யானை’. வெள்ளையர்களுக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவன் ‘சித்திரங்குடி மயிலப்பன்’! துரதிருஷ்டவசமாக பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான போரில் மயிலப்பன் இறந்துவிடுகிறான். ‘வீரர்கள் புதைக்கப்படுவதில்லை;..
₹380 ₹400
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பத்து வருடங்களுக்கு முன்பு அறிமுகமானபோது பிருந்தா சாரும் அவரது எழுத்தும் தன் நிலையில் இருந்ததாக உணர்ந்தேன். இப்போது அவரும் எழுத்தும் ஜென் நிலைக்கு வந்திருப்பதாக உணர்கிறேன். அற்புதமான உயரத்துக்குப் போய் ஊற்றுக்கண்களைத் திறந்துவிடுகிற நிலை. மௌனம் அதிகமாக அதிகமாக ப்ரியமும் கவிதையும் அடர்த்தியாகிக் கொண்..
₹133 ₹140