Menu
Your Cart

டிஸ்கவரி புக் பேலஸ்

சைகோன் புதுச்சேரி
-5 %
‘சைகோன் - புதுச்சேரி’ பிரெஞ்சுக் காலனியாக இருந்த இந்தோசீனாவை தன்னுடைய புனைவு வெளிக்கான கதைக்களமாகக் கொண்டு ஒரு பேராறுபோல நகர்கிறது; ஒவ்வொன்றிலும் களத்தைத் தேர்ந்தெடுப்பதும், தகவல்களைத் திரட்டுவதும் தொடர்ந்து மொழிமயப்படுத்துவதும் என முப்பரிமாணங்களும் முழுமையாகச் செயல்படுத்தப் பட்டுள்ளன. கிருஷ்ணாவின் ..
₹399 ₹420
சொட்டுச் சொட்டாய்
-5 %
பருவத்தின் முன்பும் வரும்; பாரதியின் சுயசரிதை படியுங்கள். பருவத்திலும் வரும்; தபூசங்கரின் வெட்கத்தை படியுங்கள். பருவம் கடந்தும் வரும்; கலீலின் முறிந்த சிறகுகள் படியுங்கள். ஆதிக்குகைகளின் பச்சிலைச் சாறுகள் பிழிந்தவளது தூரிகைக் கவுச்சியிலிருந்துத் தொடங்கிவிட்டது இந்தச் சுகமான உளறல்கள்...
₹133 ₹140
சௌந்தர்ய
-5 %
வாழ்வம்சத்துக்கும் அதனுள் ஒளிரும் சத்தியத்தின் தரிசனத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் லா.ச.ரா. மனித உணர்வுகள் அவருக்கு மிகமிக முக்கியம். மதிப்பீடுகளின் தராசில் வைத்து உணர்வுகளை அளப்பவர் அல்ல அவர். லா.ச.ராவின் பாத்திரங்கள், கருவறை, சுடுகாடு, பூஜையறை, படுக்கையறை, தோட்டம், சந்தை என எல்லா இடங்கள..
₹57 ₹60
ஜீ முருகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
-5 %
நன்மை தீமை என்ற எதிரிணைமூலம் புவியில் மனித இருப்புகுறித்து நவீன மனிதன் என்ற கருத்தியலைப் புனைகதைகளில் ஜீ முருகன் உருவாக்கியுள்ளார் யதார்த்தக் கதைகள் உன்னதமானவை என்ற பின்காலனிய அரசியலை அறிந்திட்ட இவர் மரபான கதைசொல்லல் மூலம் நவீனச் செவ்வியல் கதைப்பிரதியைப் படைத்துள்ளார்...
₹143 ₹150
ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
-5 %
ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்இளம் கவிஞர்களில் ஒருவரான ஜெ.பிரான்சிஸ் கிருபாவிடம் காணப்படும் புனைவு ஆற்றல் ஒரு வியப்பூட்டும் அம்சமாக இருக்கிறது . அசாதாரணமான ,கரைபுரளும் வெள்ளம் போன்ற கற்பனையின் நம்பமுடியாத செறிவும் பின்னலும் எதற்காக ? வானத்தை முதற்திணை என்று பிதற்றுகிறார் கிருபா . அவரது நிதானமான வரிகள..
₹409 ₹430
ஜெயந்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
-5 % Out Of Stock
ஜெயந்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்வாழ்விலிருந்து வாழ்வுக்குள்ளேயே வாழ்விழக்கும் ஜெயந்தனின் மாந்தர்களுக்கு இன்னல்களிலேயே பல வேறுபாடுகள்.தரிசிக்கும் மனிதர்களின் பார்வையிலேயே தனது உரையாடலைத் தொடங்கும் சுதந்திரமான எழுத்துக் குணம் அவருக்கு இருக்கிறது.இக்காரணத்தால் உணர்ச்சிச் சுழிப்புகள் நிறைந்ததொரு பேருண்..
₹190 ₹200
ஜெயலலிதா: மரணமும் நீதி விசாரணையும் ஜெயலலிதா: மரணமும் நீதி விசாரணையும்
-5 %
ஜெயலலிதாவின் இறப்புக்கு பின்பு அவரின் இறப்பு சார்ந்த விசாரணையை முழுமையாக சார்பற்று அணுகுகிறது இந்நூல். இந்நூலின் ஆகச்சிறந்த ஆச்சரியம் என்னவென்றால், நம் கண்முன், மிக சமீபமாக இறந்த ஒரு நாட்டின் முதல்வரின் மறைவுக்குப் பின்பு இவ்வளவு மர்மங்களும், விசாரணைகளும் இருக்கிறதே என்பதே...
₹333 ₹350
ஞானம் நுரைக்கும் போத்தல்
-5 % Out Of Stock
எனது கவிதை என்பது எனது அம்பு. இலக்கில்லாமல் எய்யப்படும் அம்பு. கால அவசியம் அற்ற அம்பு. தேவை எதுவும் அற்று எய்யப்பட்ட அம்பு. அதை தைக்கிறவர்கள் அவற்றைப் பற்றி பேசுவதே இயல்பும், நியாயமும், மற்றபடி கவிதை என்பதை எனது கலை என்று தீர்மானிக விரும்பாத, ஒரு விலகலுடன் அவற்றைத் தடர்வதே எனக்குய் சரியாய் இருக்கிறத..
₹57 ₹60
ஞாயிறு கடை உண்டு
-5 %
சமகால தஞ்சாவூர் நகரத்தில் பின்புலத்தில் விரிவு கொள்ளும் இந்நாவல் அந்நிலத்தின் ஆண்டைகளுக்கு பதிலாக அடித்தள மக்களின் வாழ்வியலை கலாம்சத்துடன் பதிவு செய்திள்ளது பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜன் முதல் பெரிய பலத்துடன் அதிகாரத்திலிருக்கும் நரேந்திர மோடி வரை யாவரும் நாவலாசிரியர் பார்வையில் கறாரான விமர்சனத்துக..
₹228 ₹240
Showing 241 to 252 of 458 (39 Pages)