Menu
Your Cart

டிஸ்கவரி புக் பேலஸ்

சாரு நிவேதிதா: தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
-5 %
சாரு நிவேதிதா தனது கதைகளின் வழியாகச் சித்தரிக்கிற புனைவுலகு, சவால் நிரம்பியது. இவரின் கதைசொல்லலில் சுயபகடியும், அங்கதமான விவரிப்பும் கருப்பு நகைச்சுவையும் தொடர்ந்து வெளிப்படுகின்றன. இக்கட்டான சூழலில்கூட விலகி நின்று தன்னை அந்நியனாக பாவித்துச் சொல்லப்பட்டுள்ள மொழியிலான இந்தக் கதைகள் வெளியெங்கும் மிதக..
₹143 ₹150
சார்லி சாப்ளின் முதல் தமிழ் சினிமா வரை
-5 %
கொரோனா லாக்டவுன் காலத்தை உணர்ந்து, வெளிநாடுகள் தங்களது திரைப்பட தயாரிப்பு முறைகளை மாற்றிக்கொள்ள தயாராகிவிட்டார்கள். ‘எப்படி எல்லாம் சமூக இடைவெளிவிட்டு திரைப்படம் எடுப்பது என்று ‘அவதார் 2’ படக்குழுவினர் ஆலோசிக்கிறார்கள். பின்வுட் அட்லாண்டா ஸ்டுடியோவில் 8,10,000 டாலர் பணத்தைக் கொட்டி பாதுகாப்பு வளையத்..
₹143 ₹150
சிதைமுகம்
-5 %
தனித்தனியாக வாசித்த இரண்டு கதைகளோடு சேர்த்து பத்து கதைகளையும் மொத்தமாக வாசிக்கும்போது அம்பிகாவர்ஷினியின் கதைசொல்லும் முறையும் கதைக்கான பொருண்மைகளை அவர் தெரிவுசெய்யும் நுட்பமும், கதாபாத்திரங்கள் இருக்கும், நகரும் இடங்களையும் அதன் சூழலையும் விவரிக்கும் மொழிநடையும் குறிப்பிடத் தக்கனவாக இருப்பதை உணர்கிற..
₹124 ₹130
சித்தார்த்தன் எனும் அவன்
-5 %
இது வேறொரு மொழி. இது வேறொரு வானம். இது வேறொரு போதி. இது வேறொரு சித்தார்த்தன். புத்தனாவதற்கு முன்பான சித்தார்த்தன். இப்படியாக கூடுவிட்டுக் கூடு பாய்ந்திருக்கிறார் தீபிகா சுரேஷ். முன் படைப்புகளிலிருந்து ஒரு பாய்ச்சல் உணர முடிகிறது. அந்த நீட்சியில் வார்த்தை வனம் முழுக்கக் கும்மாளமாகச் சுற்றி வருகிறார..
₹190 ₹200
சிந்தா நதி (டிஸ்கவரி புக் பேலஸ்)
-5 % Out Of Stock
நூற்றுக்கு மேற்பட்ட சிறந்த சிறுகதைகள் லா.ச.ரா. எழுதியிருந்தலும் அவருடைய ‘பாற்கடல்’ என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய ‘புத்ர’ மற்றும் ‘அபிதா’ நாவல்கள் பொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரைநூல் ‘சிந்தாநதி’ அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டி..
₹171 ₹180
சினிமா வியாபாரம் (இரண்டு பாகங்களும் சேர்த்து)
-5 %
கேபிள் ஆப்பரேட்டர், திரைப்பட விநியோகஸ்தர், திரையரங்கு நடத்தியவர், ப்ளாகர், திரைப்பட விமர்சகர், நடிகர், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா, இயக்குநர் என பன்முகம் கொண்டவர். இவரது பல சிறுகதைகள் குறும்படங்களாய் எடுக்கப்பட்டு பரிசுகள் பெற்றிருக்கின்றன. கலகலப்பு, ஈகோ போன்ற படங்களின் வசனகர்த்தாவாக பணியாற்றியி..
₹190 ₹200
சினிமா வெறியின் 40 ஆண்டுகள்
-5 %
ஏழு வயதில் ஒரு வாதையாகத் தலைக்கேறியது தான் சினிமாவின் மேலான் எனது வெறி. அதற்கு பைத்தியமாக அவ்வப்போது பலவகையான பேயோட்டும் வேலைகளை முயன்று பார்த்திருக்கிறேன் எதுவுமே பலனலிக்கவில்லை சினிமா இசைக்குப் பின்னாலும் பைத்தியம் பிடித்து அலைந்தேன், ஆரம்ப காலத்தில் ஒரு பாடகனாக மாற முயன்று பார்த்திருக்கிறேன், பாட..
₹375 ₹395
சினிமாவை உணருங்கள்
-100 % Out Of Stock
திரையரங்கில் திரைப்படம் முடிந்து சுபம் போட்ட பிறகும் திரையில் எறும்பென ஒடிக்கொண்டிருக்கும் பெயர்களை ஒருவர் அமர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பாரானால் அவர் திரைப்படத்துறையில் வேலை செய்பவராகவே இருப்பார். அந்த ஒருவருக்குத் தெரியும் திரைப்படமெனும் ராட்சச தேர் இவர்களால் தான் நகர்த்தப்படுகிறதென்று. அந்த அரும..
₹0 ₹0
சிப்பத்தில் கட்டிய கடல்
-5 %
எளிமையே ஆகப்பெரும் சிரமத்தை தரும். ஆனால் அந்த சிரமம் உமா மோகனுக்கு இல்லை என்பதை இவரின் சில சிறந்த கவிதைகள் உணர்த்துகின்றன. அக உணர்ச்சிகளை எளிய ஆழமான கவிதைகளாக மாற்றுவதிலும் அவரின் ஆளுமை வெளிப்படுகிறது. சங்கக் கவிதை போல ஒரு ஒற்றைக் காட்சியைக் காட்டிவிட்டு சத்தமில்லாமல் சென்றுவிடுகிறார். பிறகு அதன்மூல..
₹171 ₹180
சிறுகதையும் திரைக்கதையும்
-5 % Out Of Stock
சிறுகதையும் திரைக்கதையும் - ஜெயகாந்தன் :எனது கதைகளை எழுதுவதற்கு முன்னாலும் எழுதும்போதும் ஒவ்வொரு நிகழ்ச்சியாய் , ஒவ்வொரு பாத்திரமாய் ஒவ்வொரு காட்சியாய் அணு அணுவாய் உலாவவிட்டு, நிகழவும் பேசவும் வைத்தும் இயக்கி, மானசீகமாய்ப் படைத்து பார்த்த பின்னர்தான் அவற்றைப் பதிவு செய்யும் விதத்தில் நான் வடித்து வை..
₹152 ₹160
Showing 217 to 228 of 458 (39 Pages)