Menu
Your Cart

இனவரைவியலும் தமிழ் நாவலும்

இனவரைவியலும் தமிழ் நாவலும்
-5 %
இனவரைவியலும் தமிழ் நாவலும்
₹57
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

இனவரைவியலும் தமிழ் நாவலும் 

நவீன கல்வியின் பரவலும் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியும் மக்களாட்சிக் கோட்பாட்டின் தாக்கமும் புதிய தலைமுறை எழுத்தாளர்களைத் தமிழுக்கு வழங்கியுள்ளன. இவர்களின் வரவால் பல புதிய களங்களில் தமிழ் நாவல் தடம் பதிக்கத் தொடங்கியுள்ளது. நீண்டகாலமாகத் தமிழ்நாவல்களின் மையப்பகுதியில் இடம்பெறாதிருந்த அடித்தள மக்கள் பிரிவினரின் வாழ்வியலைப் பேசும் நாவல்கள் உருவாகத் தொடங்கியுள்ளன. இத்தகைய நாவல்களையே இனவரைவியல் நாவல்கள் என்று இந்நூல் வகைப்படுத்துகிறது.

Book Details
Book Title இனவரைவியலும் தமிழ் நாவலும் (Enavaraiviyalum Tamil Novelum)
Author ஆ.சிவசுப்பிரமணியன் (A.Sivasubramanian)
Publisher பரிசல் வெளியீடு (Parisal Veliyedu)
Pages 112
Year 2009
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சாகச விழைவுக்குச் சமமாக அறஉணர்வும் கொண்ட வேட்டைக்காரர் ஜிம் கார்பெட். விலங்குகளைத் தாழ்வாகக் கருதும் சராசரி மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டவர். மனிதர்களுக்குத் தீங்கு செய்யாத விலங்குகளை வேட்டை இன்பம் கருதிக் கொல்லத் துணியாதவர். முழுநேர எழுத்தாளருக்குரிய அவதானிப்பும் எழுத்தில் முதிர்ச்சியும் கொண்டவ..
₹276 ₹290
சமயத்தின் முந்தைய வடிவங்களில் ஒன்று மந்திரம். வேட்டைச் சமூகத்தில் தொடங்கி வேளாண் சமூகம் வரை மந்திரச் சடங்குகள் உருப்பெற்று வளர்ந்தன. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த சமூகங்களிலும் இவை முற்றிலும் மறைந்துவிடவில்லை. மனித சமூக வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ள மந்திரமும் மந்திரச் சடங்குகளும் குறித்து மானி..
₹238 ₹250
‘1911 ஜூன் 17. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து காலை 9.30 மணிக்குப் புறப்படும் மணியாச்சி மெயில் நின்றுகொண்டிருந்தது’ என்னும் வாக்கியத்துடன் ஆரம்பமாகும் நூல் அதன்பின் நிகழும் ஒவ்வொரு நிகழ்வையும் மிக நுணுக்கமாகவும் தெளிவாகவும் ஒரு திரைப்படம் நம் முன் ஓடுவதுபோல் கண்முன் கொண்டுவருகிறது..
₹190 ₹200
மன்னர்களை மையமாகக் கொண்டு எழுதப்படும் மரபுவழி வரலாற்றுக்கு மாற்றாக உருவாகியுள்ள விளிம்பு நிலை வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள் படிக்கவேண்டிய நூல். சங்க காலம் தொடங்கி வெள்ளையர் ஆட்சிக் காலம் முடிய தமிழ்நாட்டில் நிலவிய அடிமை முறையை, கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், காகித ஆவணங்கள், இலக்கியம் ஆ..
₹209 ₹220