Menu
Your Cart

வினயா: ஒரு பெண் காவலரின் வாழ்க்கைக் கதை

வினயா: ஒரு பெண் காவலரின் வாழ்க்கைக் கதை
வினயா: ஒரு பெண் காவலரின் வாழ்க்கைக் கதை
-5 %
வினயா: ஒரு பெண் காவலரின் வாழ்க்கைக் கதை
வினயா: ஒரு பெண் காவலரின் வாழ்க்கைக் கதை
வினயா: ஒரு பெண் காவலரின் வாழ்க்கைக் கதை
வினயா (ஆசிரியர்), குளச்சல் மு.யூசுப் (தமிழில்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சுயசரிதை சார்ந்த, இதுவரையிலான பொது வாசிப்பனுபவத்திலருந்து முற்றிலும் மாறுபட்டு, முடிவுக்கு பிந்தைய நிகழ்வுகள் பற்றிய சிந்தனையோட்டங்களையும் பதற்றங்களையும் வாசன மனங்களில் ஏறஙபடுத்தும் ஒரு பதிவு இந்நூல். களத்தில் நின்று கொண்டிருக்கும் இளம் வயது போராளியால் மட்டுமே உருவாக்க முடிந்த வாசக அனுபவம் இது. மலையாளத்தில் வெளிவந்த சுயசரிதை நூல்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் இந்நூல் குறுகிய காலத்தில் அதிக வாசகர்களை சென்றடைந்தது மட்டுமல்லாமல் மரபுவழி பெண்மையை கேள்விக்குட்படுத்தியது.
Book Details
Book Title வினயா: ஒரு பெண் காவலரின் வாழ்க்கைக் கதை (Vinaya Oru Pen Kaavalarin Vaazhkkai Kathai)
Author வினயா (Vinayaa)
Translator குளச்சல் மு.யூசுப் (Kulachal.M.Yoosuf)
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages 196
Year 2022
Edition 03
Category Translation | மொழிபெயர்ப்பு, Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்க வைப்பவை; சாகசத் தன்மை கொண்டவை. போலீசில் பிடிபட்டதுமே உண்மைகளை ஒப்புக்கொண்டுவிடுகிற இவர், தன் மீதான வழக்குகளுக்கு வழக்கறிஞர்களை..
₹656 ₹690
வேடிக்கைக் கதையாகச் சொல்லப்பட்ட குடும்பப் புராணம் 'பாத்துமா வின் ஆடு'. ஆனால் வைக்கம் முகம்மது பஷீர் எழுதியவற்றில் பல அடுக்குகளில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய நாவலும் இதுதான். அன்பின் பெயரால் மையப்பாத்திரத்தைச் சுரண்டும் உறவுகளின் வலை, பெண்களின் உலகத்துக்குள் நிலவும் பூசல்களின் சிக்கல், மனிதர்களுக்கு..
₹143 ₹150
புராதனமான பள்ளி வாசலையும் பள்ளி வளாகத்தையும் பற்றிய கதை. வளாகம் நிறைந்து கிடக்கும் கல்லறைகளையும் கதைகளைக் கற்பிதம் செய்ய இயலும் கல்லறைவாசிகளையும் பற்றிய கதை. உயிர்த்தெழுந்து மறுபடியும் வாழ்ந்து கொண்டிருக்கும் கல்லறைவாசிகள். மீஸான் கற்களாக மாறிய அழியாத மனிதர்கள். மறைக்கப்பட்டவைகளையும் அற்புத ஒளி பக..
₹356 ₹375
பஷீர் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வெளியிட்ட நாவல் ‘பால்யகால சகி’. இன்றுவரை வெவ்வேறு தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் மலையாளப் படைப்பும் இதுதான். தோல்வியடைந்த காதலின் கதை என்னும் எளிய தோற்றத்துக்குப் பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும் உண..
₹119 ₹125