Menu
Your Cart

அந்த நாடோடியின் பாடல் நனைந்துவிட்டது

அந்த நாடோடியின் பாடல் நனைந்துவிட்டது
-4 % Out Of Stock
அந்த நாடோடியின் பாடல் நனைந்துவிட்டது
மெளனன் யாத்ரீகா (ஆசிரியர்)
₹86
₹90
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

அந்த நாடோடியின் பாடல் நனைந்துவிட்டது

இந்த வெயிலை ரசித்துக் கொண்டு உங்கள் மழைக் கவிதைகளை ரசித்துக் கொண்டிருக்கிறேன். நிஜமகாத்தான் சொல்கிறேன். புதியதாய் பூமிக்கு வந்து, கள்ளம் கபடமற்ற கண்களால் தன்னைச் சுற்றி இருக்கும் உலகைப் பார்க்கும் பச்சிளங் குழந்தையின் பார்வை  உங்கள் கவிதையில் காணக் கிடைக்கிறது. உங்கள் கவிதைகளின் சுவாசத்தில் உங்கள் பாட்டன் பாட்டிகளின் வாசனை இருந்தாலும் ‘முன்னிரவுக்கு திராட்சை வந்தலின் சுவை, பின்னிரவுக்கு நாவல் பழத்தின் சுவை’ என்று இரவை நுகர்ந்து பார்ப்பதில் தெரிகிறது நீங்கள் அலாதியானவர் என்று. பின்னிரவுக்குப் பிறகும் விழித்திருப்பவர் நீங்கள் என்பது நிரூபணமாகிறது.

-இந்திரன்


Book Details
Book Title அந்த நாடோடியின் பாடல் நனைந்துவிட்டது (Antha Nadodiyin Padal Nanaithuvittadu)
Author மெளனன் யாத்ரீகா (Melanan Yaadhreekaa)
Publisher எழுத்து (Ezhuthu)
Pages 112
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நெல்லில் கசியும் மூதாயின் பால்முழுக்க முழுக்க மிக அழகான புகைப்படத் தொகுப்புக்குள் நுழைந்துக் கொண்டதுபோல ஓர் அனுபத்தை இத்தொகுப்பு உருவாக்குவது இதன் தனித்தன்மை. திரைப்பட இயக்குனர் போல காட்சிகளின் துல்லியத்துக்குள் இவர் விழுகிற தருணங்கள் நமக்குள் மழைத்துளியாய் விழுந்து சிலிர்க்க வைக்கின்றன. இக்கவிதைகள்..
₹76 ₹80